Sunday, April 20, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் -குமுளி ரயில் பாதை கோரி இன்று நடைபயணம்

தேனி: திண்டுக்கலில் இருந்து குமுளிக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை இருந்து வருகிறது. திண்டுக்கல் -குமுளி அகல

Read More
மாவட்ட செய்திகள்

சர்வதேச வன நாள் மரக்கன்று நடும் விழா

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை, கும்பக்கரை அருவி பகுதியில் சர்வதேச வனதினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா மற்றும் திரவியம் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பாக மரக்கன்றுகள்

Read More
மாவட்ட செய்திகள்

கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் கிடைக்காமல் உயிர் பலிகள் அதிகரித்து வருகின்றன. அதனை தவிர்த்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரியில் என்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கேரள கல்லீரல் அறக்கட்டளை தலைமையில் உடல் உறுப்புகள் தானம் பதிவு முகாம் நடந்தது. அதில் இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஹேமதர்ஷினி பதிவு செய்தார். அதற்கு எழுத்து பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் துணிச்சலான முடிவை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். தமிழரான மாணவி ஹேமதர்ஷினி மூணாறு பகுதியில் முதன்முதலாக உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்து முன்மாதிரியானதுடன் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆண்டிபட்டி; வைகை அணை நீர் தேக்கத்தில் சில நாட்களாக பச்சை பாசி படலம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் நீரில் மிதக்கும் பாசி படலத்தால் பாதிப்பில்லை என நீர்வளத்துறை

Read More
மாவட்ட செய்திகள்

உடல் உறுப்புகள் தானம் பதிவு முன் மாதிரியான கல்லுாரி மாணவி

மூணாறு: மூணாறைச் சேர்ந்த கல்லூரி மாணவி முதன்முதலாக உடல் உறுப்புகளை தானம் பதிவு செய்து முன்மாதிரியானார். மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பழனி, மல்லிகா

Read More
மாவட்ட செய்திகள்

ஆடுகள், கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடுது தொடர்வதால் அச்சம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை தொடர்ச்சியாக நாய்கள், கன்றுக்குட்டி வேட்டையாடி, நாட்டுமாடுகள் கிடைக்குள் நுழைய முயற்சித்தது. சிறுத்தையை கூண்டு வைத்து

Read More
மாவட்ட செய்திகள்

ஆடுகளை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்

போடி, மார்ச் 21: தேனி மாவட்டம் போடி அருகே சின்னமனூர் ஒன்றியம் சங்கராபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக்(32). இவர் கொட்டம் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.

Read More
மாவட்ட செய்திகள்

மளிகைக் கடைக்காரர் மீது தாக்குதல்

போடி, மார்ச் 21: போடி சுந்தர பாண்டியன் தெருவை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (32). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் போடி வினோபாஜி தெருவை

Read More
மாவட்ட செய்திகள்

மான் வேட்டையாடிய வழக்கில் கல்லூரி மாணவர் சிக்கினார்

கூடலூர், மார்ச் 21: தேனி மாவட்டம், கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 18ம் கால்வாய் தொட்டி பாலம் அருகே கடந்த ஜன.25ம் தேதி வேட்டையாடி கொல்லப்பட்ட

Read More
மாவட்ட செய்திகள்

இலவம் பஞ்சு விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் காய் பறிக்க தயக்கம்

கடமலைக்குண்டு: இலவம் பஞ்சு விளைச்சல் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கான விலை கிடைக்காததால் விளைந்த காய்களை பறிப்பதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு,

Read More
மாவட்ட செய்திகள்

மூணாறு ஓடையில் குப்பை வீசிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மூணாறு: மூணாறில் ஓடையில் குப்பையை வீசிய பெண்ணுக்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. மூணாறில் ஊராட்சி தலைமையில் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரின்

Read More