ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் பணிநிரவல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேனி மாவட்ட
Read Moreபட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் பணிநிரவல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேனி மாவட்ட
Read Moreகம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் சீதோஷ்ண நிலை மாற்றம், கொள்முதலுக்கு வியாபாரிகள் வராததால் திராட்சை பழங்கள் அறுவடை செய்யாமல் கொடிகளில் தேங்கியுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி,
Read Moreகம்பம்: நகராட்சிகளில் வரி வசூலுக்காக காலை 8 மணிக்கே குழுக்களாக பிரிந்து அலுவலர்கள் வரி வசூலில் தீவிரம் காட்டி வருகின்றனர். நகராட்சிகளில் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர்
Read Moreகடமலைக்குண்டு: கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட குமணன்தொழு ஆதிதிராவிடர் காலனியில் எஸ்.பி.எம்., திட்டத்தில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால்
Read Moreகம்பம்: மாவட்டத்தில் பலரும் காய்ச்சல் பாதித்து இருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் என்ன வகை காய்ச்சல் பரவுகிறது என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதுடன் தடுப்பு நடவடிக்கை
Read Moreதேனி: வேளாண் பொறியியல் துறையில் 10லி., கொள்ளளவு கொண்ட ‘ட்ரோனை’ மருந்து தெளிக்க விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு கலெக்டர் நிதியில்
Read Moreகூடலுார்; கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின்பஜார் கடைகள் அதிகம்
Read Moreதேனி; பழனிசெட்டிபட்டியில் அலைபேசி டவரில் இருந்த ரூ.17.96 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகள், ஜெனரேட்டர், மின்சாதனங்களை திருடு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் ரோட்டில் உட்கட்டமைப்பு
Read Moreகம்பம்: கால்நடை மருத்துவமனைகள்,மருந்தகங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளதால் தடுப்பாடு நீங்கி கால்நடை வளர்ப்போர்களும்,, டாக்டர்களும் நிம்மதியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாளாகும். மாநில
Read Moreதேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக ‘தினமும் ஒரு திருக்குறள்’எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அலுவலக இளநிலை உதவியாளர் பிரித்திகா ஈடுபட்டு வருகிறார்.
Read More