Wednesday, April 16, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 15.09 அடி உயர்வு

சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15.09 அடி உயர்ந்தது. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில்சோத்துப்பாறை அணை

Read More
மாவட்ட செய்திகள்விளையாட்டு

மாநில குங்பூ போட்டியில் போடி மாணவர்கள் சாதனை

மாநில குங்பூ போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். தமிழ்நாடு குங்பூ அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான குங்பூ போட்டி திருப்பூரில் நடந்தது.

Read More
மாவட்ட செய்திகள்

மிளகு சாகுபடி பயிற்சி

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில், வாசனை மற்றும் மலைத்தோட்டப்பயிர்கள் துறை, மத்திய அரசின் பாக்கு மற்றும் கேரளா கோழிக்கோடு வாசனைப் பயிர்கள் சமம்பாட்டு இயக்கம் இணைந்து மிளகு

Read More
மாவட்ட செய்திகள்

பெரியகுளம் ஆதார் மையம் ஏப்.6ல் செயல்படும்

மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதிய பதிவுகள், திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஏதாவது

Read More
மாவட்ட செய்திகள்

தேசிய தடகள போட்டியில் தங்கம் குவித்து தேனி மாணவி சாதனை

தேனி முல்லைநகரைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிரியங்கா கேரளாவில் நடந்த தடகளப்போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.   தேனி முல்லைநகர் பரமராஜ், உஷா

Read More
மாவட்ட செய்திகள்

அலைபேசி பழுது நீக்குதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அலைபேசி பழுது நீக்குதல் பயிற்சி ஏப்.,28 முதல் வழங்கப்பட உள்ளது. இது இலவச பயிற்சியாகும். ஏப்.,28 முதல்

Read More
தமிழக செய்திகள்

வானிலை ‘அப்டேட்’

2 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் (ஏப்ரல் 03), நாளையும் (ஏப்ரல் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை

Read More
மாவட்ட செய்திகள்

வெயிலில் பயணிகள் சிரமம்: பெரியகுளம் நகராட்சி அலட்சியம்

பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் இரு புறங்களிலும் இருந்த நிழற்கூரைகளை அகற்றியதால் தற்போதைய கோடை ‘வெயிலில்’ பயணிகள் சிரமப்படுகின்றனர். பெரியகுளம் நகராட்சி தென்கரையில் திண்டுக்கல் குமுளி மாநில நெடுஞ்சாலையில்

Read More
மாவட்ட செய்திகள்

பரமசிவன் கோயிலில் ஏப். 4ல் கும்பாபிேஷகம் புனித நீர் எடுத்து சென்ற பக்தர்கள்

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் ஏப். 4 ல் நடைபெற உள்ளதால் நேற்று கோயிலுக்கு பக்தர்கள் புனித நீர் எடுத்துச் செல்லும்

Read More
தமிழக செய்திகள்

‛உங்கள் சொந்த வீடு’ திட்டத்தில் விண்ணப்பித்த போலீசார் காத்திருப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் சார்பில், ‛உஙகள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 82 பேருக்கானநிலத்தை வருவாய்த்துறையிடம் இருந்து பெறாமல் திட்டம் முடங்கியுள்ளது. போலீஸ்காரர், ஏட்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட

Read More