Sunday, May 4, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

விபத்தில் முதியவர் காயம்

தேனி : அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெரு சின்னக்காளை 70. இவர் தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் அல்லிநகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ரோட்டின் சென்டர் மீடியனை கடந்து

Read More
மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்தி 76. தென்னந்தோப்பில் வத்தலகுண்டு காந்திநகரைச் சேர்ந்த பார்த்திபன், ஜி.கல்லுப்பட்டி மேற்கு தெரு வீரக்குமார்

Read More
மாவட்ட செய்திகள்

சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி

தேனி : மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக்குழுவினருக்கு மாவட்டவழங்கல் அலுவலகம் சார்பில் வட்டாரம் வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் நுகர்வோரின் கடமைகள், பொருட்கள் தயாரிப்பு தேதி,

Read More
மாவட்ட செய்திகள்

தேனியில் தரைப்பாலம் பணி தாமதம் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலம் பணி நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் தவிக்கின்றனர். தேனி

Read More
மாவட்ட செய்திகள்

கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

கம்பம்,: கம்பத்திலிருந்து கேரளாவிற்கு சென்ற டிப்பர் லாரி டிரைவரை, கேரள போலீசார் அடித்து கைது செய்ததால், கம்பம் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மாநில எல்லையோரத்தில்

Read More
மாவட்ட செய்திகள்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேனி : உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம், சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஹாஜி

Read More
மாவட்ட செய்திகள்

தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை யானை 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி

Read More
மாவட்ட செய்திகள்

பூங்காவில் திரியும் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சம்

போடி: போடி தென்றல் நகரில் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்த பூங்காவில் திரியும் பாம்புகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போடி நகராட்சி

Read More
மாவட்ட செய்திகள்

பெரியாறு நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை; இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை அபாயம் இருப்பதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Read More
மாவட்ட செய்திகள்

சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் இன்று தேனி வருகை

தேனி, பிப். 19: தேனி மாவட்டத்திற்கு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் இன்று ஆய்வுக்காக வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் தலைமையில், குழுவின் எம்எல்ஏக்கள், சட்டமன்ற பேரவை

Read More