Tuesday, September 2, 2025

உலகம்

உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த

Read More
உலகம்

இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர்

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே நடக்கும் போரினை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர் மேலும்கூறியதாவது,

Read More
உலகம்

பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா

Read More
உலகம்

உலக நாடுகளிடம் கையேந்தும் பாகிஸ்தான்; வலைதளம் முடக்கப்பட்டதாகவும் புலம்பல்

இந்திய ராணுவத்தின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்ட நிதியுதவி அளிக்கும்படி, உலக நாடுகளிடம் சமூக வலைதளம் வாயிலாக பாகிஸ்தான் கையேந்துகிறது. எனினும், சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டு

Read More
உலகம்

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும்

Read More
உலகம்

இந்தியா – பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு

  ‘இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட மாட்டோம்; அது எங்கள் வேலை இல்லை’ என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது:

Read More
உலகம்

ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மாஸ்கோ: ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. காகசஸ் மகாணம் தாகெஸ்தானில் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது தீவிரவாதிகள் நுழைந்து

Read More
உலகம்

தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 22 பேர் உடல் கருகி பலி!!

சியோல் : தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள குவாசியாங் நகரில் உள்ள லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில், பெரும் தீ

Read More
உலகம்

பாக்கிஸ்தானில் இல்லை மச்சாய் தபாஹி, காலத்தின் பாடல்களில் சமூகம் 37 லாக்; பாரிஷ் பனி ஆஃப்

பாக்கிஸ்தான் வெள்ளம்: பிச்லே 48 ம் பாரிஷ் சம்பந்தி மண்டலம் ि कई मकान ढह गए. படோசி முல்க் பாகிஸ்தான் பிச்லே 48 கன்டே மென்

Read More
2கல்வி3சுற்றுலா4ஆரோக்கியம்Uncategorizedஆன்மீகம்இந்தியாஉலகம்சினிமாதமிழக செய்திகள்மற்றமாவட்ட செய்திகள்விளையாட்டுஜோதிடம்

அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது- கவிஞர் வைரமுத்து விளக்கம்

சென்னை மீடூ இயக்கம் என்ற  பெயரில்  நடிகர்கள் ,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது  தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. மீடூ விவகாரத்தில்  நடிகர்கள் மற்றும்

Read More