தே.மு.தி.க ., நிர்வாகிகள் கூட்டம்
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டியில் தே.மு.தி.க., சார்பில் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சக்கம்பட்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் நடந்தது. தே.மு.தி.க., சார்பில் ஆண்டிபட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய
Read Moreஆண்டிபட்டி; ஆண்டிபட்டியில் தே.மு.தி.க., சார்பில் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சக்கம்பட்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் நடந்தது. தே.மு.தி.க., சார்பில் ஆண்டிபட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய
Read Moreபோடி; போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப் பாதையில் உள்ள ஆபத்தான வளைவுகளில் விபத்தை தவிர்க்க ரூ.80 லட்சம் செலவில் மஞ்சள் நிற உருளைத் தடுப்பான்கள் நெடுஞ்சாலைத்துறை
Read Moreதேனி; அரசு வாகனங்களில் தமிழில் பெயர் எழுதுவதை தவிர்த்து ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிகாரிகளின் வாகனங்களிலும் தமிழில் எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக
Read Moreசக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்து இலவச சேலை, சீருடை துணிகள் உற்பத்தி செய்து
Read Moreசின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஒவுலாபுரத்தில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யாமல் நர்சரியில் வீணாகி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்
Read Moreமூணாறு: மூணாறு அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிஜூ 37. இவர், 2015 ஜூன் 15ல் அதே பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரோட்டின் ஓரம்
Read Moreதேனி: மாவட்ட சர்வோதய மண்டல் அமைப்பு செயலாளர் செல்வக்குமார், உதவித்தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர். மனுவில், ‘மாகாத்மா காந்தி 1933-34ம் ஆண்டுகளில் தமிழகத்தில்
Read Moreதேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கு ரூ.3.06 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் கொடியேற்றத்துடன்
Read Moreஆண்டிபட்டி: மதுரை கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் கவிதா மற்றும் துணி நூல் துறை அலுவலர்கள் டி. சுப்புலாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். டி.சுப்புலாபுரம்
Read Moreதேனி: மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், சோதனைச்சாவடிகளை நிர்வகிக்க தேனி எஸ்.பி., அலுவலக 2வது தளத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் அதிநவீன கட்டுப்பாட்டுஅறை துவக்க விழா நடந்தது. கலெக்டர்
Read More