Friday, June 6, 2025

இந்தியா

இந்தியா

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: பஞ்சாப் அரசு உத்தரவு

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, பஞ்சாப் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து

Read More
இந்தியா

26 போர்க்ள் தகப்பல்கயார் நிலையில் இருக்க உத்தரவு

இந்தியா பாக் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கியுள்ளன. இந்திய கடற்படையினைச் சேர்ந்த 26 போர் கப்பல்கள் தயார்நிலையில்

Read More
இந்தியா

அரசு வேலை செய்பவர்களின் ‛லீவ்’ ரத்து; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பல மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் அரசு வேலை செய்பவர்களின் விடுமுறை

Read More
இந்தியா

பாக். எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநில முதல்வர்கள் ஆலோசனை

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் பாக்., எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினர். கடந்த மே 6ம் தேதி நள்ளிரவில்

Read More
இந்தியா

டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய ஆலோசனை

டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர்களிடம், ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றி, அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம்

Read More
இந்தியா

இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்; சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா நிறுவனம்

  ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ராணுவத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 26 இந்தியர்களை கொன்று குவித்த

Read More
இந்தியா

மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் இன்று(மே 8) காலை 8:35 மணி முதல் 8:55 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மதுரை

Read More
இந்தியா

பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு

‘ஆப்பரேஷன் சிந்துார்’ வாயிலாக, பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிகிறது. காங்கிரசைச் சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ”பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த

Read More
இந்தியா

தேச பக்தி என்பது ரத்தத்தில் ஊறியது

தேச பக்தி என்பது ரத்தத்தில் ஊறியது: ஆசிரியை பணியை துறந்த கர்னல் சோபியா; வானத்தின் மகளான பைலட் வியோமிகா பாகிஸ்தானுக்கு எதிரான, ஆபரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கையை

Read More
இந்தியா

கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஆக்கிரமித்த நிலம் மீட்பு

மூணாறில் முன்னாள் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆக்கிரமித்து வைத்திருந்த 5.68 சென்ட் நிலம், கட்டடத்தை வருவாய்துறையினர் மீட்டனர். மூணாறில் மகாத்மா காந்தி காலனியை ஒட்டி இக்கா நகரில்

Read More