தேனி : மாவட்டத்தில் 2.27 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
சின்னமனுாரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகளின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
செங்கரும்பு கொள்முதலின் போது அதிகாரிகள் உடனிருந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.