Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

குரூப் 2 முதன்மை தேர்வு: 319 பேர் பங்கேற்பு..

தேனி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் தேர்வு நடந்தது.

தேர்வு எழுத339 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வினை 319 பேர் எழுதினர். தேர்வின் போது கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *