Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பணியில் உறங்கிய ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்

மூணாறு : மூணாறில் அரசு பஸ் டிப்போவில் பணியின்போது உறங்கிய இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில், பயணிகள் எவ்வித தகவலும் பெற இயலவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு பிப்.16 இரவில் டிப்போவில் பரிசோதனை நடத்தினர்.

மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில், பயணிகள் எவ்வித தகவலும் பெற இயலவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு பிப்.16 இரவில் டிப்போவில் பரிசோதனை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *