Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

புகையிலை பதுக்கியவர் கைது

போடி; போடி மாங்காய் மார்க்கெட் அருகே வசிப்பவர் சவுகத் அலி 52. இவரது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்.

போடி டவுன் போலீசார் சவுகத் அலியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *