Thursday, May 1, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

‘ஜல்ஜீவன் ‘ திட்ட நிதி வசூலில் திணறும் உள்ளாட்சிகள் குடிநீர் இணைப்பிற்கு பங்களிப்புத் தொகை கேட்பதால்… அதிருப்தி

கம்பம்: இலவசம்’ எனக் கூறிவிட்டு, பங்களிப்புத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்துவதால், ‘ஜல் ஜீவன்’ திட்ட நிதி தொகை வசூல் செய்வதில் உள்ளாட்சிப் பணியாளர்கள் கடும்

Read More
மாவட்ட செய்திகள்

சூதாடிய ஏழு பேர் கைது

தேனி : கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் தம்பம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர் அப்பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தில், பணம் வைத்து சூதாடிய கம்பம் முருகன்

Read More
மாவட்ட செய்திகள்

மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வருசநாடு, பிப். 24: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்க்கு உட்பட்ட கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Read More
மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பைக் கண்டித்து தேனியில் திகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 24: தேனியில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தேனி

Read More
மாவட்ட செய்திகள்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தேனி, பிப். 24: பெரியகுளத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினரின்

Read More
மாவட்ட செய்திகள்

பெரியகுளத்தில் இன்று ஆதார் மையம் செயல்படும்

தேனி, : மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மாநில அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது ஓரு ஆதார் மையம்

Read More
மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி தாமதத்தால் 5 கிராம மக்கள் தவிப்பு மாற்றுப்பாதை வசதியின்றி பல கி.மீ. , சுற்றிச்செல்லும் அவலம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், சக்கமாபட்டியில் நாகலாறு ஓடையின் குறுக்கே தரைப் பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்டும் பணி முழுமை பெறுவதில் தாமதமாகும் நிலையில் மாற்றுப்பாதை வசதி

Read More
மாவட்ட செய்திகள்

கண்மாய்களில் நீர் குறைந்துள்ளதால் வண்டல் மண் எடுக்க அனுமதி தேவை

கம்பம் : மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் வண்டல் மற்றும் களிமண் எடுத்துக் கொள்ள அனுமதியை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 159 கண்மாய்கள்,

Read More
மாவட்ட செய்திகள்

வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்

மூணாறு : மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதனால்

Read More
மாவட்ட செய்திகள்

மின் கம்பங்களில் விளம்பரம் செய்த மேலாளர் கைது

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பங்களில் தனியார் நிறுவனம் சார்பில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. ஆண்டிபட்டி நகர் மின்வாரிய உதவி

Read More