Monday, May 12, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குப்பை கொண்டு செல்ல புதிதாக 23 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான

Read More
மாவட்ட செய்திகள்

அறுவடைக்கு முன் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க எதிர்பார்ப்பு; இரண்டு ஆண்டுகளாக கொள்முதல் செய்வதில் சுணக்கம்

கூடலுார்: கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்கூட்டியே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவங்க நடவடிக்கை

Read More
மாவட்ட செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக ரூ.13.8 லட்சம் மோசடி

தேனி:கம்பம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவரிடம், கம்பத்தை சேர்ந்த அருண்யா மற்றும் மதுரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தப்பணிகளை செய்து வரும் சசிகுமார் ஆகியோர், தேசிய நெடுஞ்சாலைத் துறையில்

Read More
மாவட்ட செய்திகள்

கூடலூர் அருகே சாப்பிடும் போது புரையேறி வாலிபர் சாவு

கூடலூர் ஜன. 29: கூடலூர் அருகே, சாப்பிடும்போது புரையேறி வாலிபர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், கூடலூர் அருகே, நாராயணதேவன்பட்டியில்

Read More
மாவட்ட செய்திகள்

அச்சத்தில் தொழிலாளர்கள்

மூணாறு: மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள எஸ்டேட் பகுதிகளில், சில நாட்களாக

Read More
மாவட்ட செய்திகள்

கூடலுார் மலை அடிவாரத்தில் கிடந்த மான் உடல் பாகங்கள்; வனத்துறையினர் விசாரணை

கூடலுார் : தேனி மாவட்டம் கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கிடந்த மான் உடல் பாகங்களை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலுார்,

Read More
மாவட்ட செய்திகள்

நாட்டு சோளத்திற்கு தட்டுப்பாடு விதை தேடும் விவசாயிகள்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் நாட்டு ரக சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை சாகுபடியில் விதைப்பு செய்ய விதை சோளம் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயத்தை முக்கிய தொழிலாக

Read More
மாவட்ட செய்திகள்

கோடை உழவு அவசியம் வேளாண் துறை வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: கோடை உழவு செய்து விவசாய நிலங்களை பண்படுத்துவதால் அடுத்த முறை மகசூல் அதிகமாகும் என்று வேளாண்மை துறை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

Read More
மாவட்ட செய்திகள்

தேனி நகராட்சியில் ரூ.22 கோடி வரி பாக்கி வரி செலுத்தாதவர்களின் ஜி. எஸ்.டி., உரிமம் துண்டிக்க பரிந்துரை

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வரவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை ரூ.22 கோடி நிலுவையில் உள்ளன. வரி செலுத்தாத வணிக

Read More
மாவட்ட செய்திகள்

வேலைக்குத் திரும்பிய விசைத்தறி தொழிலாளர்கள்

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து தொழிலாளர்கள் இன்று முதல் வழக்கமான வேலைக்கு திரும்பினர். இப்பகுதியில்

Read More