Friday, April 25, 2025

Uncategorized

Uncategorized

பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை: மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வருசநாடு, நவ. 23: கண்டமனூர் மூலவைகை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளப்பெருக்கு செல்வதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்லவோ, தடுப்பணையில் குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறையினர்

Read More
Uncategorized

2வது நாளாக தேனியில் வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ. 23: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதுமன்றத்திற்கு முன்பாக தேனி வக்கீல்கள் சங்கம் சார்பில், ஓசூரில் வக்கீல்.கண்ணனை நீதிமன்ற வளாகத்தில் வெட்டி கொலை செய்ய முயன்றதை

Read More
Uncategorized

1.30 லட்சம் பேர் பயன்:பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில்மாநகராட்சி தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட 2,433 சிறப்பு மருத்துவ முகாம்களில் 1,30,862 பேர் பயனடைந்துள்ளனர், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து

Read More
Uncategorized

வருவாய்த்துறையினர் நடவடிக்கை:ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சென்னை: மாமல்லபுரம் அருகே, தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட

Read More
Uncategorized

பயணிகள், தொழிலாளர்கள் அவதி:அடிப்படை வசதி இல்லாத மணலி பேருந்து நிலையம்

திருவொற்றியூர்: மணலி பேருந்து நிலையத்திலிருந்து 44, 44சி, 56டி, எஸ்56, 64சி, 121ஏ, 121எம், 38ஏ, 170, எஸ் 62, எஸ் 63 என 48 ஆகிய

Read More
Uncategorized

ஆரம்ப பள்ளிக்கு புதிய வகுப்பறைரூ.26.80 லட்சத்தில்

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டு துவாரகா நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களில் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் வகுப்பறைகள்

Read More
Uncategorized

சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்:ரூ.427 கோடியில் அமைக்கப்படும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம்திறக்கப்படும்

சென்னை: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படும், என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும்

Read More
Uncategorized

வக்கீல்கள் சங்கத்தினர்மாவட்ட நீதிமன்றம் முன்பாகஆர்ப்பாட்டம்

தேனி, நவ. 22: ஓசூரில் வக்கீல்.கண்ணனை நீதிமன்ற வளாகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டத்தை கண்டித்து தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி வக்கீல்கள்

Read More
Uncategorized

பிளாஸ்டிக் பயன்பாடுதேனி பகுதியில்மீண்டும் அதிகரிப்பு

தேனி, நவ.22: மண் வளத்தை பாதிக்க செய்வதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் வெகுவாக குறைத்து வரும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மீறி

Read More
Uncategorized

தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை களம் இறங்குமா:ஆண்டிபட்டியில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது

ஆண்டிபட்டி: – பருவநிலை மாற்றத்தால் ஆண்டிபட்டி பகுதியில் சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல், ‘அம்மைக்கட்டு’ எனும் பொன்னுக்கு வீங்கி வைரஸ் நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு

Read More