Tuesday, October 21, 2025

மாவட்ட செய்திகள்

மாவட்ட செய்திகள்

வீரப்ப அய்யனார் சித்திரை திருவிழா கோலாகல கொண்டாட்டம்

தேனி வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரியின் கார் இடையூறாக நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர். இக்கோயில் சித்திரை திருவிழா

Read More
மாவட்ட செய்திகள்

கும்பக்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.

Read More
மாவட்ட செய்திகள்

மான் வேட்டையாடியவர் கைது

கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை சுரங்கனாறு காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார்

Read More
மாவட்ட செய்திகள்

பள்ளியில் தகராறில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவர் கைது மருத்துவமனையில் அனுமதி

தனியார் பள்ளியில் தாளாளருடன் தகராறில் ஈடுபட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி 40, வழக்கறிஞர் செல்வமனோகரன் 52, கைது செய்யப்பட்டனர்.   தேனி பழனிசெட்டிபட்டி அருகே

Read More
மாவட்ட செய்திகள்

நிதி ஆதாரம் இல்லாததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிப்பு

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை, நிதி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி, பொது மக்கள் தவிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ராமகிருஷ்ணாபுரம், கரட்டுப்பட்டி, கொழிஞ்சிபட்டி

Read More
மாவட்ட செய்திகள்

வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் வீதி உலா

வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் வீதி உலா காவடியுடன் வலம் வந்த பக்தர்கள்   தேனியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அல்லிநகரம் வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில்

Read More
மாவட்ட செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் ஏப்ரல்., 12ம் தேதி வரை மழை நீடிக்கும்!

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவானது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக்கடல்

Read More
மாவட்ட செய்திகள்

இடுக்கியில் மழை: தமிழக தொழிலாளி பரிதாப பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கோடை மழையில் பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், பாறை உருண்டு விழுந்து தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளி பலியானார்.

Read More
மாவட்ட செய்திகள்

திருவிழாக்களில் ‘சிசிடிவி’ அமைக்க எஸ்.பி., உத்தரவு

கோயில் திருவிழாக்களின் போது குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க எஸ்.பி., சிவபிரசாத் உத்தவிட்டுள்ளார்.

Read More
மாவட்ட செய்திகள்

சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 15.09 அடி உயர்வு

சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15.09 அடி உயர்ந்தது. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில்சோத்துப்பாறை அணை

Read More