Tuesday, April 22, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

பாலத்தில் டூவீலர் மோதி கொள்முதல் பணியாளர் பலி

பெரியகுளம்: தேனி அருகே முத்துதேவன்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 38 பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். வேலை

Read More
மாவட்ட செய்திகள்

பிரதமரின் கவுரவநிதி திட்ட பயனாளிகள் அடையாள எண் பெற அழைப்பு

பெரியகுளம்: பிரதமரின் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் 2444 பேர் அடையாள எண் முகாமில் பதியாமல் உள்ளனர் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார். பெரியகுளம் வேளாண்உதவி

Read More
மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்

தேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி வினோபா நகரில் மழைநீர் செல்லும் வாய்க்கால் தனிநபர் ஆக்கிரமிப்பால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் சிரமப்பட்டனர். பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் வினோபாநகர்

Read More
மாவட்ட செய்திகள்

நலம் மருத்துவமனையில் அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு துவக்கம்

தேனி: தேனி நலம் பல்நோக்கு மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சைப் பிரிவின் துவக்க விழா நேற்று நடந்தது. தேனி எஸ்.பி., சிவபிரசாத் ரிப்பன் வெட்டி துவக்கி

Read More
மாவட்ட செய்திகள்

கோத்தலுாத்து ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து ஊராட்சி, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார். இக் கிராமத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில்

Read More
மாவட்ட செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பு சிகிச்சையில் சுணக்கம்: அரசு மருத்துவமனை,சுகாதார நிலையங்களில் ஆர்வமில்லை

கம்பம்: சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையில் சுணக்கம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சர்க்கரை நோய் உலகம் முழுவதும்

Read More
மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: அச்சத்தில் பெற்றோர்கள்

கூடலுார்: கூடலுாரில் பள்ளி செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலுார் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினந்தோறும் காலை, மாலையில்

Read More
மாவட்ட செய்திகள்

தேனியில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

தேனி:தேனி குன்னுார் வைகை ஆற்றின் அருகே செல்லும் தண்டவாளத்தில் போடி -சென்னை அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. திண்டுக்கல் மாவட்டம்,

Read More
மாவட்ட செய்திகள்

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மாசி மகத்தேரோட்டம் கொட்டும் மழையில் பக்தர்கள் வடம் பிடித்தனர்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மகத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம்

Read More
மாவட்ட செய்திகள்

பூதிப்புரத்தில் பள்ளி அருகே கஞ்சா விற்ற பெண் கைது

தேனி, மார்ச் 13: தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக தேனி போதை தடுப்பு அமலாக்கப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

Read More