பாலத்தில் டூவீலர் மோதி கொள்முதல் பணியாளர் பலி
பெரியகுளம்: தேனி அருகே முத்துதேவன்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 38 பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். வேலை
Read Moreபெரியகுளம்: தேனி அருகே முத்துதேவன்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 38 பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். வேலை
Read Moreபெரியகுளம்: பிரதமரின் கவுரவ நிதி திட்ட பயனாளிகள் 2444 பேர் அடையாள எண் முகாமில் பதியாமல் உள்ளனர் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார். பெரியகுளம் வேளாண்உதவி
Read Moreதேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி வினோபா நகரில் மழைநீர் செல்லும் வாய்க்கால் தனிநபர் ஆக்கிரமிப்பால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் சிரமப்பட்டனர். பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் வினோபாநகர்
Read Moreதேனி: தேனி நலம் பல்நோக்கு மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சைப் பிரிவின் துவக்க விழா நேற்று நடந்தது. தேனி எஸ்.பி., சிவபிரசாத் ரிப்பன் வெட்டி துவக்கி
Read Moreஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து ஊராட்சி, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார். இக் கிராமத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில்
Read Moreகம்பம்: சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையில் சுணக்கம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சர்க்கரை நோய் உலகம் முழுவதும்
Read Moreகூடலுார்: கூடலுாரில் பள்ளி செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலுார் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினந்தோறும் காலை, மாலையில்
Read Moreதேனி:தேனி குன்னுார் வைகை ஆற்றின் அருகே செல்லும் தண்டவாளத்தில் போடி -சென்னை அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. திண்டுக்கல் மாவட்டம்,
Read Moreஉத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மகத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம்
Read Moreதேனி, மார்ச் 13: தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக தேனி போதை தடுப்பு அமலாக்கப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
Read More