Tuesday, April 29, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

ரயில்வே ஸ்டேஷன் முற்றுகையிட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

தேனி: இந்திய கம்யூ., கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி ரயில்வே ஸ்டேஷனை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Read More
மாவட்ட செய்திகள்

உதவிப் பேராசிரியர் தகுதி தேர்வு எழுத 1730 பேருக்கு அனுமதி

தேனி: மாவட்டத்தில் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வான டி.என்.எஸ்.இ.டி., தேர்வு 3 மையங்களில் நடக்கிறது. தேர்வினை எழுத 1730 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்லுாரி

Read More
மாவட்ட செய்திகள்

ஆனயிறங்கல் அணை திறப்பு கோடையில் திறக்கும் ஒரே அணை

மூணாறு: பூப்பாறை அருகில் உள்ள ஆனயிறங்கல் அணை நேற்று திறக்கப்பட்டது. இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகில் உள்ள ஆனயிறங்கல் அணை சுற்றுலா பகுதியாக இருந்தது. அங்கு மின்வாரியத்தின்

Read More
மாவட்ட செய்திகள்

தேனி கோடை காலத்திலும் குளுமையாக இருக்கும் ரகசியம் இதுதான்; பசுமை போர்வை அதிகரிப்பு : ரேஞ்சர் தகவல்

தேனி : ‘தேனி மாவட்டத்தில் 34 சதவீதம் பசுமை போர்வை அதிகரித்துள்ளதால் கோடைகாலத்திலும் குளுமையாக இருப்பதற்கு இதுதான் ரகசியம்.’ என, தேனி ரேஞ்சர் சிவராம் தெரிவித்தார். தமிழகத்தின்

Read More
மாவட்ட செய்திகள்

கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட் , மாவட்ட

Read More
மாவட்ட செய்திகள்

போடி, கேரளா பகுதிகளில் டூவீலர் திருடிய 4 பேர் கைது

போடி : கேரளா எர்ணாகுளம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் 35. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு பூப்பாறைக்கு டூவீலரில் வந்துள்ளார். அங்கு ரோட்டோரத்தில் டூவீலரை நிறுத்தி

Read More
மாவட்ட செய்திகள்

மூணாறில் மெகா துாய்மை பணி

மூணாறு : கேரளாவில் ‘குப்பை இல்லா நவ கேரளம்’ எனும் திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி மூணாறில் ‘ ஜீரோ வேஸ்ட்’ எனும் மெகா தூய்மை

Read More
மாவட்ட செய்திகள்

விலை இல்லாததால் கத்தரிக்காயுடன் செடியை உழுது உரமாக்கும் அவலம்

போடி:தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் கத்தரிக்காய் நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் அச்செடிகளை உழுது விவசாயிகள் உரமாக்கி வருகின்றனர். போடி அருகே

Read More
மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டியில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரிப்பு; விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் பல மாதங்களுக்கு பின் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. விலை குறைவால் தேக்கமடையும் பூக்கள் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்பப்படுகிறது.

Read More
மாவட்ட செய்திகள்

சட்டவிரோதம் குவாரி: 7 கைது.

கனிம வளத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வந்த நில உரிமையாளர் பெண் உட்பட 7 நபர்கள் கைது. கல்குவாரியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட 15 கிலோ

Read More