Thursday, May 1, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

கூட்டணி தொடர்பான விபரங்களை பழனிசாமி தான் கூறுவார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேட்டி

தேனி: ”கூட்டணி தொடர்பான விபரங்கள் குறித்து பொது செயலாளர் பழனிசாமி தான் கூறுவார்,” என, தேனியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். தேனியில் மார்ச் 2ல்

Read More
மாவட்ட செய்திகள்

கூடலுார் பஸ் ஸ்டாண்ட் திறப்புவிழா நடத்தியும் பயன்பாட்டிற்கு வராத – ரூ.2.30 கோடி நிதி வீணாகும் அபாயம்

கூடலுார: கூடலுார் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காணப்பட்டு 10 நாட்களாகியும், பஸ்கள் உள்ளே சென்று பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் ரூ.2.30 கோடி நிதி வீணாகும் அபாயம்

Read More
மாவட்ட செய்திகள்

எம் சாண்ட் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்: சப்கலெக்டர் நடவடிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கனிம வளங்கள் திருட்டை தடுக்கும் விதமாக பெரியகுளம் சப்- கலெக்டர் ரஜத்பீடன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். க.விலக்கு

Read More
மாவட்ட செய்திகள்

சரக்கு லாரிகள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு அவசியம்

ஆண்டிபட்டி : ‘ஆண்டிபட்டி நகர் பகுதியில் வர்த்தக நிறுவனங்களுக்கு வந்து செல்லும் சரக்கு லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க போலீசார் முன் வர வேண்டும்.’ என, பொது மக்கள்

Read More
மாவட்ட செய்திகள்

குண்டளை அணையில் நுழைவு கட்டணம் வசூல் துவக்கம்

மூணாறு : குண்டளை அணையில் படகு குழாமுக்கு செல்லும் பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள குண்டளை அணை முக்கிய சுற்றுலா

Read More
மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடு

தேனி : கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் மனு வழங்க, சான்றிதழ்கள் பெறவும், அரசு திட்டங்களில் பயன்பெறவும் பல்வேறு பணிகளுக்காக பலரும் வந்து செல்கின்றனர். வரும் பொது மக்கள்

Read More
மாவட்ட செய்திகள்

தெரு நாய்களால் அச்சுறுத்தல்

மூணாறு : மூணாறு நகரில் தெரு நாய்கள் அதிகம் நடமாடுவதால், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஆகியோர் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். சுற்றுலா நகரான மூணாறில் தெரு

Read More
மாவட்ட செய்திகள்

100 நாட்கள் நிறைவு: சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தம்

கம்பம் : சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ராயப்பன்பட்டி

Read More
மாவட்ட செய்திகள்

மாவட்ட கவுன்சில் கூட்டம்

தேனி : தேனி பழனிசெட்டிபட்டியில் தனியார் ஓட்டலில் ஐ.என்.டி.யு.சி., மாவட்ட கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் களஞ்சியம், பொதுச்

Read More
மாவட்ட செய்திகள்

காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் மார்ச் 12 மாசி தேரோட்டம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மகத் தேரோட்டம் மார்ச் 12 ல் நடக்க உள்ளதை முன்னிட்டு, நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது.

Read More