Wednesday, May 7, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

பறிமுதல் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் பாழாகும் அவலம்

மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல், குற்றவழக்குகளில் சிக்கிய வாகனங்கள், விபத்தில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் தகுந்த பாதுகாப்பு இன்றி

Read More
மாவட்ட செய்திகள்

சீரமைக்காத தெருவால் பாதிக்கும் மக்கள்

கூடலுார்: கூடலுார் 20வது வார்டு சுண்ணாம்புக்காரத் தெரு பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு தார் ரோடு அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக

Read More
மாவட்ட செய்திகள்

மாநில பூப்பந்தாட்ட போட்டி துவக்கம்

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டி நேற்று முன்தினம்

Read More
மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது

தேனி: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செயல்முறை தேர்வு மாவட்டத்தில் 98 மையங்களில் துவங்கியது. இத் தேர்வு பிப்.,14 வரை நடக்கிறது. பிப்.15ல் துவங்கும் பிளஸ் 1

Read More
மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்- -குமுளி நான்கு வழிச்சாலையாக மாற்ற அனுமதி

கம்பம்: திண்டுக்கல்- – குமுளி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. டெண்டர் இறுதியானவுடன் பணிகள் துவங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Read More
மாவட்ட செய்திகள்

வைகை அணை பூங்காவில் தனியார் மூலம் ராட்டினம் இயக்க ஏற்பாடு

ஆண்டிபட்டி: வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தனியார் மூலம் ராட்டினம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை

Read More
மாவட்ட செய்திகள்

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தேனி: தேனி நகராட்சி காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்டில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழியை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன், கலெக்டர்ஷஜீவனா வாசிக்க,

Read More
மாவட்ட செய்திகள்

நகர்மன்ற உறுப்பினர் தர்ணா

தேனி, பிப். 8: பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார். பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு கவுன்சிலராக சிபிஎம் கட்சியைச்

Read More
மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவர் கைது

போடி, பிப். 8: தேனி மாவட்டம், எரணம்பட்டி, பங்காருசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (27). இதே பகுதியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர்கள் இருவருக்கும் இடையே

Read More
மாவட்ட செய்திகள்

மூணாறு ஹைடல் சுற்றுலா பூங்காவில் கண்காட்சி

மூணாறு, பிப். 8: கேரள மாநிலம் மூணாறில் தொழில்துறை,வணிகத் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து ஏற்பாடு செய்யும் மூணாறு எக்ஸ்போ 2025 தொழில்துறை கண்காட்சி

Read More