போடி பஸ் நிலையத்தில் முதியவர் சடலம் மீட்பு
போடி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அத்தவதூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (86). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து
Read Moreபோடி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அத்தவதூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (86). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து
Read Moreதேனி:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்ட தலைவர் டோமினிக்லாரான்ஸ், மாவட்ட செயலாளர் ஆனந்தகுமரன், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் மாநில
Read Moreதேனி: தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி நகரில் வரும் பிப்.2ம் தேதி
Read Moreதேவதானப்பட்டி:பட்டியலின சமுதாயம் என, போலி ஜாதி சான்றிதழ் வழங்கி, தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவராக, 5 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி
Read Moreதேனி:சுழற்சி முறையில் பணி ஒதுக்கீட்டிற்கு தபால்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தபால்காரர்கள் பன்முக திறன் ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் கண்ணன்
Read Moreதேனி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய பட்டியல் இதுவரை தயாராகாததால் ஊதியம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியை விரைவாக முடித்து ஊதியம் வழங்க வேண்டும்
Read Moreதேனி: மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பத்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கியது. மாவட்டத்தில் 2024 அக்.,29ல் வரைவு வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை
Read Moreதேனி: கடமலை மயிலாடும்பாறை ஒன்றியம் மாவட்டத்தில் மேம்படுத்த வேண்டிய ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறைத் சார்பில் அனைவருக்கும் அடிப்படை கல்வி வழங்க இலக்க
Read Moreகம்பம்: கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பொன்னரசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. இவர் ஓய்வு பெறும் நாளில் தனது சொந்த பணத்தில் நோயாளிகள்
Read Moreகம்பம்: ‘அட்மா’ திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால் அதிகாரிகளும், பணியாளர்களும் சுணக்கத்தில் உள்ளனர். வேளாண் துறையில் அட்மா திட்டம் 2005ல் துவக்கி வைக்கப்பட்டது. வேளாண் துறையில் விவசாயிகளுக்கு
Read More