Tuesday, September 2, 2025

இந்தியா

இந்தியா

கேரளாவில் வெடிகுண்டுகள் பறிமுதல்

கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள பானுார் அருகே முளியாதோடு பகுதியில், கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்தில்

Read More
இந்தியா

முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்

Read More
இந்தியா

உலக அமைதிக்கு வழி வகுக்கும்: பிரதமர் மோடி உறுதி

”புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள

Read More
இந்தியா

நேற்றிரவு எல்லையில் அமைதியான சூழல்; இந்திய ராணுவம் தகவல்

”கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது” என இந்திய ராணுவம்

Read More
இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை துவக்கம்!

இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. இரு நாட்டு அதிகாரிகள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த மே 7ம் தேதி அதிகாலையில்

Read More
இந்தியா

பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

‘போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., –

Read More
இந்தியா

ஆண்டுக்கு 150 பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் மையம் உ.பி.,யில் துவக்கம்

ஆண்டுக்கு, 100 – 150 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் உள்ள புதிய மையம் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. உ.பி.,யில் முதல்வர் யோகி

Read More
இந்தியா

மூணாறு மலர் கண்காட்சியில் இடம் பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் தொடரும்; சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்

”மூணாறில் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மே 30 வரை தொடரும்” என, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலம் மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறை

Read More
இந்தியா

ஆப்பரேஷன் சிந்தூர் முடியவில்லை: இனி வாலாட்டினால் உடனே பதிலடி

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதில் புதிய பாய்ச்சலை காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ‘பாகிஸ்தானின் அத்துமீறலுக்கான இந்தியாவின் பதிலடி முன்பை விட அதிவேகத்துடன்

Read More
இந்தியா

26 நகரங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்

காஷ்மீரின் பாராமுல்லாவில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதி வரை, 26 இந்திய நகரங்களை குறி வைத்து, பாக்., ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து

Read More