Monday, April 21, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

ராணுவ கல்லுாரியில் படிக்க மார்ச் 31 க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி : உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இங்கு 2026 ஜனவரியில் 8 ம் வகுப்பு சேர்வதற்கான எழுத்து தேர்வு ஜூன்

Read More
மாவட்ட செய்திகள்

அலைபேசியில் பேசியபடி 3 வது மாடியில் தவறி விழுந்தவர் பலி

தேவதானப்பட்டி,:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெற்றி 40, வீட்டின் இரண்டாவது மாடியில் அலைபேசியில் பேசியவாறு சென்ற போது தவறி விழுந்து

Read More
மாவட்ட செய்திகள்

அனுப்பப்பட்டி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்ப பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கூட்டுக் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த ஊராட்சியில் அனுப்பப்பட்டி, மேக்கிழார்பட்டி,

Read More
மாவட்ட செய்திகள்

மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி

தேவதானப்பட்டி : மகன் காதணி விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விஜயராகவன் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சாவடி தெருவைச்

Read More
மாவட்ட செய்திகள்

வீடுகளில் மின்கசிவு விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்

பெரியகுளம் ; வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆர்.சி.டி., அல்லது ஆர்.சி.சி.பி., ‘சர்க்யூட் பிரேக்கர்’ பொருத்த வேண்டும் என மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Read More
மாவட்ட செய்திகள்

பகவதியம்மன் கோயிலில் இன்று அக்னி சட்டி திருவிழா

பெரியகுளம் : பெரியகுளம் பகவதியம்மன் கோயில் திருவிழாவில் இன்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். பெரியகுளம் வடகரை மலைமேல்வைத்தியநாத சாமி கோயிலின் உபகோயிலான

Read More
மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் அணுகல் தன்மை பயிற்சி

தேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மை குறித்த பயிற்சியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்

Read More
மாவட்ட செய்திகள்

துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புலிக்கு தேக்கடியில் மருத்துவ பரிசோதனை *- 4 முறை சுடப்பட்டதாக தகவல்

கூடலுார்:கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு அருகே வனத்துறையினர் சுட்டதில் பலியான புலிக்கு தேக்கடியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மயக்க ஊசி பலனளிக்காததால் புலியை சுட்டதாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளன

Read More
மாவட்ட செய்திகள்

குமுளியில் பஸ் வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் – அவதி ; மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

கூடலுார்: தமிழக கேரள எல்லையான குமுளியில் மாலையில் ஊர் திரும்பும் தோட்ட தொழிலாளர்கள் கூடுதல் பஸ் வசதியின்றி நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேனி

Read More
மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் — குமுளி அகல ரயில் பாதை திட்டம் விழிப்புணர்வு

ஆண்டிபட்டி: திண்டுக்கல் — குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழுவின் நடை பயணம் குறித்து ஆண்டிபட்டியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்ட மக்களின்

Read More