Monday, April 21, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்

தேனி, மார்ச் 15: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு பணியாளர் குறைதீர் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-25 வரவு செலவு திட்டம்

Read More
மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 257 கன அடியாக அதிகரித்தது. இருந்த போதிலும் நேற்று மதியம் கடும் வெப்பம் நிலவியதால் நீர்மட்டம்

Read More
மாவட்ட செய்திகள்

துபாய் உணவு பொருள் கண்காட்சி இந்திய ஏலக்காய்க்கு ஆர்டர்கள்

கம்பம்,:துபாயில் ஒரு வாரமாக நடைபெற்ற வளைகுடா நாடுகளுக்கான உணவு பொருள் கண்காட்சியில் இந்திய ஏலக்காய்க்கு அதிகம் ஆர்டர் கிடைத்துள்ளது. துபாயில் ஆண்டுதோறும் ரம்ஜானை முன்னிட்டு உலக உணவு

Read More
மாவட்ட செய்திகள்

குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

தேனி: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கு தயாராகும் வகையில் முழு மாதிரி தேர்வுகள் மார்ச்

Read More
மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்து இரு மூதாட்டிகள் தற்கொலை

தேனி: வீரபாண்டி முல்லை பெரியாற்றில் ஒரே நாளில், ஒரே இடத்தில் மூதாட்டிகள் இருவர் அடுத்தடுத்து நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். காமயகவுண்டன்பட்டி மேட்டுபட்டிதெரு நாகம்மாள் 65.

Read More
மாவட்ட செய்திகள்

இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: கனராவங்கி ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மார்ச் 26 முதல் மே 5 வரை நடக்கிறது. இப்பயிற்சியில் கிராமப்புறத்தை சேர்ந்த 18

Read More
மாவட்ட செய்திகள்

கம்பம் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் 2.5 ஏக்கர் நிலம் வழங்க நீர்வளத் துறை இசைவு நீண்டகால பிரச்னைக்கு தீர்வுக்காண வாய்ப்பு

கம்பம்: கம்பத்தில் தினமும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு நீர்வளத்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்து

Read More
மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறையில் 242 பேர் தற்செயல் விடுப்பு

தேனி: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் 242 பேர் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்

Read More
மாவட்ட செய்திகள்

காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி காமக்கப்பட்டி

Read More
மாவட்ட செய்திகள்

மார்ச் 21ல் மூணாறு ஊராட்சி துணை தலைவர் தேர்தல்

மூணாறு: மூணாறு ஊராட்சியில் காலியாக உள்ள துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 21ல் நடக்கிறது. மூணாறு ஊராட்சியில் 17ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பாலசந்திரன் கடந்த

Read More