Monday, April 21, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

போக்சோ வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை

மூணாறு: பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம்

Read More
மாவட்ட செய்திகள்

குண்டேரி – பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

போடி: போடி அருகே குண்டேரி பனங்கோடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். போடி ஒன்றியம், அகமலை

Read More
மாவட்ட செய்திகள்

காயம் பட்ட ஒற்றை கொம்பன் பூர்ண நலம் மருத்துவகுழு அறிக்கை தாக்கல்

மூணாறு: காலில் பலத்த காயத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை கொம்பன் யானை நலமுடன் உள்ளதாக மருத்துவ குழு அறிக்கை தாக்கல் செய்தனர். மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல

Read More
மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டியில் மும்முனை மின் வினியோக நேரம் குறைவு

  ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மும்முனை மின்சார வினியோக நேரம் குறைவாக இருப்பதால் விவசாயப் பணிகள், குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட

Read More
மாவட்ட செய்திகள்

கொள் முதல் நிலை ய ஊழியர் விபத்தில் பலி

தேனி, மார்ச் 14: பெரியகுளம் அருகே பாலத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.தேனி அருகே முத்துத்தேவன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் பெருமாள் மகன் மணிகண்டன்(38). இவர் பெரியகுளம்

Read More
மாவட்ட செய்திகள்

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

தேவதானப்பட்டி, மார்ச் 14: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(33). இவர் 200 செம்மறி ஆடுகளை 18ம்படி கருப்பசாமி கோவில் பகுதியில் தனியார்

Read More
மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு தடை : இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

தேவாரம், மார்ச் 14: அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள நிழல்தரும் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்,

Read More
மாவட்ட செய்திகள்

தொழில் முனைவு மையம் திறப்பு

சின்னமனூர்: தமிழக அரசு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் ஆதிதிராவிடர,பழங்குடியினருக்கான திட்டத்தின் கீழ் தொழில் முனைவு மையத் திறப்பு விழா காமாட்சிபுரம் அறிவியல் மையத்தில் நடந்தது. திட்ட

Read More
மாவட்ட செய்திகள்

சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Read More
மாவட்ட செய்திகள்

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.32.04 லட்சம் மோசடி: ‛எஸ் கேப் ‘ஆன தம்பதி மீது வழக்கு

தேனி:தேனி மாவட்டம் போடியில் தீபாவளி, ஏலச்சீட்டுக்கள் நடத்தி ரூ.32.4 லட்சம் மோசடி செய்த கோபால கிருஷ்ணன் – சுதா தம்பதி மீது மாவட்டகுற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். போடி

Read More