Tuesday, May 6, 2025

Author: theni reporter

மாவட்ட செய்திகள்

கடமலை -மயிலை ஒன்றியத்தில் கண்மாய்கள் தூர்வாரப்படுமா?

வருசநாடு, பிப். 11: கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில்

Read More
மாவட்ட செய்திகள்

டூவீலர் மீது பஸ் மோதல் நேர்காணலுக்கு சென்றவர் பலி

மூணாறு: கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே வாளரா பகுதியில் டூவீலர் மீது கேரள அரசு பஸ் மோதி நேர்காணலில் பங்கேற்க சென்றவர் இறந்தார். இடுக்கி

Read More
மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம்

தேனி: தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு விடுமுறை நாட்களிலும், பணி நேரத்திற்கு பின்பும் நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்த்திட வேண்டும்.

Read More
மாவட்ட செய்திகள்

சப்- – கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

பெரியகுளம்: தேனி புதுபஸ்ஸ்டாண்ட் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வீடு இல்லாத பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும் என சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு

Read More
மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாய்களை அகமலை அருகே வனத்துறை சேதப்படுத்தியதாக புகார் பழங்குடியினர் கலெக்டரிடம் மனு

தேனி: அகமலை அருகே கரும்பாறை பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கான குடிநீர் வினியோக பகிர்மானகுழாய்களை வனத்துறையினர் வெட்டி சேதப்படுத்தியதால் குடிநீர் கிடைக்கவில்லை கிராம மக்கள் கலெக்டர் ஷஜீவனாவிடம் புகார்

Read More
மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் ஊராட்சி மக்கள் புலம்பல் சுகாதார வளாகம் ஏழு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி பயன்பாட்டிற்கு வராத அவலம்

போடி: சங்கராபுரம் ஊராட்சியில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவல நிலை நீடிக்கிறது. அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம்

Read More
மாவட்ட செய்திகள்

மோசடி தொகையில் கட்சிகளுக்கு நிதி வழங்கினேன் கைதான நபர் போலீஸ் விசாரணையில் தகவல்

மூணாறு : கேரளாவில் பாதி விலையில் பொருட்கள் வழங்குவதாக ரூ. கோடி கணக்கில் மோசடி செய்து கைதான அனந்துகிருஷ்ணன் அரசியல் கட்சியினருக்கு நிதி வழங்கியதாக போலீசார் விசாரணையில்

Read More
மாவட்ட செய்திகள்

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் வைகை

Read More
மாவட்ட செய்திகள்

சபரிமலை மாசி மாத பூஜைகளுக்காக நடை நாளை திறப்பு

சபரிமலை : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 -வரை பூஜைகள் நடைபெறும் சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு கால

Read More
மாவட்ட செய்திகள்

சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கி பக்தர்கள் பங்கேற்பு

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு ‘ஹர ஹர மகா தேவா’ என

Read More