சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
தேனி:தேனியில் 16 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த தேனி வள்ளிநகரைச் சேர்ந்த மும்மூர்த்திக்கு 22, இருபதாண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Read Moreதேனி:தேனியில் 16 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த தேனி வள்ளிநகரைச் சேர்ந்த மும்மூர்த்திக்கு 22, இருபதாண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Read Moreதேனி:மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டியை சேர்ந்த ஆனந்தபிரபு என்பவரிடம் ரூ.13.8 லட்சம் பெற்று போலி பணி ஆணை
Read Moreதேனி:தேனி தி.மு.க., நகர் செயலராக நாராயணபாண்டியன், 48, உள்ளார். என்.ஆர்.டி., நகரில் ஒரு வீட்டின் முதல் மாடியில் நகர தி.மு.க., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்றிரவு புகுந்த
Read Moreஉத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் நடத்த தேதி முடிவு செய்திருக்கும் நிலையில் பேரூராட்சி அலட்சியத்தால் தோரோடும் வீதி சீரமைக்காமல் உள்ளது.தேர்
Read Moreதேனி: மாவட்டத்தில் மலைகிராமங்கள், பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து மக்களுடன் முதல்வர் முகாம் நடந்த ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்தாண்டு நகராட்சி, பேரூராட்சி,
Read Moreமூணாறு : மூணாறில் வன உயிரின காப்பாளர் அலுவலகம் அருகே சிறுத்தையை பார்த்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி, சிறுத்தை நடமாட்டம்
Read Moreதேனி : தேனியில் ரேஷன் பணியாளர்களை அவமரியாதையாக பேசியதாகவும், மாற்று சங்கத்தில் சேர வற்புறுத்தும் தேனி வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க செயலாட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
Read Moreபோடி : மாநில அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். மாநில வலு தூக்கும் போட்டி சங்கரன்
Read Moreஆண்டிபட்டி : சக்கம்பட்டியில் வேஷ்டி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தர மறுப்பதால் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி
Read Moreதேனி : தேனி அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட வசந்தம் நகரில் போதிய தெருவிளக்குகள் இல்லாததல் இரவில் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. சேதமடைந்த ரோடுகளால்
Read More