Sunday, June 1, 2025
மாவட்ட செய்திகள்

கோயிலில் சித்திரை திருவிழா

பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா மே 11ல் துவங்கியது. 5 நாட்கள் நடக்கும் விழாவில் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Read More
மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி 10 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

மாநில அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு

Read More
மாவட்ட செய்திகள்

மூணாறு ஊராட்சி தலைவராக காங்., மணிமொழி தேர்வு

மூணாறு ஊராட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12ம் வார்டு உறுப்பினர் மணிமொழி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மூணாறு ஊராட்சி காங்கிரஸ் வசம் உள்ளது. 21 வார்டுகளை

Read More
மாவட்ட செய்திகள்

அடமான வீட்டை ஏலத்தில் விற்ற வங்கியில் இடையூறு செய்த 3 பேர் மீது வழக்கு

தேனியில் ரூ.84 லட்சம் வங்கி கடனுக்கு அடமானம் வைத்த வீட்டை ஏலம் விற்ற வங்கி உள்ளே நுழைந்து உடுக்கை அடித்து வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கருவேல்நாயக்கன்பட்டி

Read More
தமிழக செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!

தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு

Read More
தமிழக செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன். அது நடந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். நீலகிரிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக

Read More
தமிழக செய்திகள்

பா.ஜ., பேரணியில் கலந்துகொள்ள தி.மு.க., – அ தி.மு.க.,வுக்கு அழைப்பு

”சென்னையில் இன்று நடக்கும் மூவர்ண கொடி பேரணியில், தி.மு.க., – அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சியினரும் தேசிய கொடி ஏந்தி பங்கேற்க வேண்டும்,” என, தமிழக பா.ஜ.,

Read More
தமிழக செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

Read More
இந்தியா

4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா ஆகிய மாவட்டங்களில் செயல்படும்

Read More
இந்தியா

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் உள்ளார். இவர் 1977ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். 1985ம் ஆண்டு

Read More