உடல் நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு கோரி மனு
தேனி; உடல் நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் தலைமையில்
Read Moreதேனி; உடல் நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் தலைமையில்
Read Moreபெரியகுளம்; பெரியகுளம் அருகே எ.புதுக்குளத்தில் மதகு சீரமைக்காததால் கோடை சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் புலம்புகின்றனர். பெரியகுளம் அருகே முருகமலை செல்லும்
Read Moreதேனி; ஊராட்சிகளில் கடந்த ஆண்டுகளில் துாய்மை பணிக்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடின்றி முடங்கியுள்ளன. மேலும் புதிதாக 100 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Read Moreதிருப்புவனம்,பிப்.6: கிளாதிரி தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகே திருட்டுத்தனமாக செம்மண் அள்ளியவர்களை போலீசார் கைது செய்தனர். பூவந்தி அருகே கிளாதிரியில் நேற்று இரவு தனியாருக்கு சொந்தமான
Read MoreSHARE 0 திருப்புத்தூர், பிப்.6: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி வ.செ.சிவ அரசு கலைக்கல்லூரியில்
Read Moreதேனி, பிப். 6: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: அரசு சார்ந்து இயங்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகளையும் உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற
Read Moreஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தைச்சேர்ந்தவர் பரமேஸ்வரன் 56, அரசு போக்குவரத்து கழக தேனி டெப்போவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சௌமியா 24,
Read Moreஆண்டிபட்டி; தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சிறுவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த மதுரை கோரிப்பாளையம் ராஜேஷ்குமார் 25, ஆண்டிபட்டி சமத்துவபுரம்
Read Moreபெரியகுளம்: பெரியகுளம் தாலுகா பகுதிகளில் காய்கறிகள் விலை 10 மாதங்களுக்கு பிறகு பாதிக்குப் பாதி குறைந்துள்ளது. இப்பகுதியில் நேற்று நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, கிரஹப்பிரவேசம், காதணி விழா
Read Moreகம்பம்: ‘கம்பம் சுருளியாற்றை துார்வாருவது யார்’ என்ற பிரச்னையில் நீர்வளத்துறையினரும், வனத்துறையினரும், தங்களுக்குள் ‘நீயா.. நானா’ எனப் போட்டியிட்டு பொது மக்கள், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைகளை தட்டிக்
Read More