Sunday, June 8, 2025

மாவட்ட செய்திகள்

மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு எழுதும் 278 அரசுப்பள்ளி மாணவர்கள்

மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 278 நீட்தேர்வு எழுத உள்ளனர். எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே 4ல் நடக்கிறது. இத்தேர்வினை எழுத

Read More
மாவட்ட செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்து இரண்டாண்டுகளான நிலையில் திருப்தியான விலை கிடைத்துள்ளது. இந்நிலையில் சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளதாக திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில்

Read More
மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா: 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு

”வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு நடந்து வருகின்றன.” என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத்

Read More
மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் தஞ்சமடையும் பொதுமக்கள்: உள்ளாட்சிகள் சார்பில் கண்காணிப்பு அவசியம்

”நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க பொது மக்கள் ஆறுகள், அருவிகள், கிணறுகளில் பகல் நேரத்தில் குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர். நீர்நிலைப் பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க

Read More
மாவட்ட செய்திகள்

மூலிகைத் தோட்டம் தரும் புதிய அனுபவம் வித்தியாசமான முயற்சிக்கு கம்பம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டு

காமயக் கவுண்டன்பட்டி நாட்டாண்மை காரர் தெரு தனியார் மெட்ரிக் பள்ளி மேலாளர். இவரது மனைவி ஷர்மிளா மேல் நிலைப் பள்ளி ஒன்றில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார்.

Read More
மாவட்ட செய்திகள்

ஜீவாமிர்தம் இயற்கை உரம் தயாரிப்பு கல்லுாரி மாணவிகள் செயல் விளக்கம்

ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம் இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து, கிருஷ்ணா வேளாண்மை கல்லுாரி மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மாணவிகள்

Read More
மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அதே கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ்

மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, அக்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தனர். இவ்வூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. காங்., வசம் உள்ள ஊராட்சியில்

Read More
மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்; கோடை விழா, மலர் கண்காட்சி நடத்த எதிர்பார்ப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்த வேண்டும்

Read More
மாவட்ட செய்திகள்

தேக்கடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – படகு சவாரிக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்

பள்ளி கோடை விடுமுறையால் தேக்கடியில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குறைவான படகுகளே இயக்குவதால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். கேரளாவில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான

Read More
மாவட்ட செய்திகள்

‘வீரபாண்டி திருவிழாவிற்கு பைபாசில் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்’

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில்இருந்தது போல் பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும்,” என கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம்,

Read More