தென்னிந்திய சிலம்ப போட்டி போடி மாணவர்கள் முதலிடம்
போடி: தென்னிந்திய அளவில் கோவையில் நடந்த சிலம்ப போட்டியில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமியை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் விபரம்: 11 வயதுக்கு
Read Moreபோடி: தென்னிந்திய அளவில் கோவையில் நடந்த சிலம்ப போட்டியில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமியை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் விபரம்: 11 வயதுக்கு
Read Moreஉத்தமபாளையம்,: கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியின் 133 வது ஆண்டு விழா, விளையாட்டு விழா ஜமீன்தார் சீனிவாச ராயர் தலைமையில் நடந்தது. தேசிய கொடியை மின்வாரிய
Read Moreகம்பம்: மாவட்டத்தில் மூன்று அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவுகளில் போதிய ஆர்வம் இல்லாத நிலை உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில்
Read Moreகம்பம்: பன்னீர் திராட்சை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விலை விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் நுகர்வு குறைவால் வியாபாரிகள் கொள்முதலை குறைக்கின்றனர். தேசிய அளவில்
Read Moreதேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுவந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி தினமலர் செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. தேனி பழைய பஸ்
Read Moreஆண்டிபட்டி: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலைகள் விற்பனையில் புதிய ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளனர். கடந்த
Read Moreமூணாறு, பிப். 21: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் அடங்கிய 42 பேர் கொண்ட குழு
Read Moreதேவதானப்பட்டி, பிப். 21: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி கம்பெனிதெருவைச் சேர்ந்தவர் விவசாயி அய்யங்காளை(52). இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் டூவீலரில் தேவதானப்பட்டி காட்டுப்பள்ளிவாசல் அருகே இவர்களுக்கு சொந்தமான
Read Moreதேனி, பிப். 21: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Read Moreதேனி: தேனியில் இரு குளங்களின் நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமித்துள்ளதால் குளங்கள் வறண்டு வானம்பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Read More