Sunday, April 27, 2025
மாவட்ட செய்திகள்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உத்தமபாளையம்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று காலை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வந்தார். அங்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

Read More
மாவட்ட செய்திகள்

கல்லுாரிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி உத்தமபாளையம் கல்லுாரி சாதனை

உத்தமபாளையம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். சிவகங்கையில் மதுரை காமராஜ் பல்கலை.

Read More
மாவட்ட செய்திகள்

‘வீடுகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடு அமைத்து உதவுங்கள்’

கம்பம்: ‘மாணவர்கள் வீடுகளில் சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்து அழிவில் இருந்து பாதுகாக்க உதவ வேண்டும்’ என கம்பம் நாலந்தாபள்ளி தாளாளர் விஸ்வநாதன் பேசினார். உலக சிட்டுக்குருவிகள் தினத்தை

Read More
மாவட்ட செய்திகள்

மத்திய அரசு அதிகாரி என கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் கைது

மூணாறு: மத்திய அரசு அதிகாரி என கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பாலக்காடு, கோங்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சாயை 32, இடுக்கி போலீசார் கைது

Read More
மாவட்ட செய்திகள்

பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

பெரியகுளம்: பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாதசாமி கோயிலின் உபகோயிலான பகவதியம்மன் கோயில்

Read More
மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி, மார்ச் 20: தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர்

Read More
மாவட்ட செய்திகள்

லாரி திருடிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

தேனி, மார்ச் 20: தேனியில் லாரியை திருடி விற்பனை செய்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை தேனி போலீசார் திண்டுக்கல்லில் கைது செய்தனர்.

Read More
மாவட்ட செய்திகள்

அடையாள அட்டை வழங்கல்

தேனி. மார்ச் 20: இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து முன்னணி அமைப்பின் இந்து வியாபாரிகள் நல சங்க

Read More
மாவட்ட செய்திகள்

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தும் அகற்றாத அவலம் அணைக்கரைப்பட்டி காதார் பாட்ஷா கண்மாய் விவசாயிகள் அவதி

போடி: போடி, அணைக்கரைப்பட்டி காதர் பாட்ஷா கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்தும் பல ஆண்டுகள் ஆகியும் அகற்றாமல் அதிகாரிகள் தாமதம் செய்வதால் மழைநீரை முழுமையாக தேக்க

Read More
மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி வத்தலக்குண்டு தாய் , மகன் மீது வழக்கு

தேனி:அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக கூறி ரூ.88 லட்சம் பெற்று மோசடி செய்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சூரஜ், தாய் சுமதி மீது தேனி போலீசார்

Read More