Thursday, September 11, 2025
மாவட்ட செய்திகள்

ஒரே பகுதியில் முகாமிட்ட 3 ஆண் காட்டு யானைகள்

மூணாறு அருகே ஒரே பகுதியில் மூன்று ஆண் காட்டு யானைகள் நேற்று பகலில் முகாமிட்டதால், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் அச்சத்துடன் நடமாடினர். மூணாறு பகுதியில் படையப்பா, ஒரு

Read More
மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழாவிற்காக வீரபாண்டி ஆற்றங்கரை சீரமைப்பு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக முல்லை பெரியாறு ஆற்றங்கரையில் மண் கொட்டி சீரமைப்பு செய்து வருகின்றனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடுதல்

Read More
மாவட்ட செய்திகள்

கம்பம் நடல் : சித்திரை திருவிழா மே 6 ல் துவங்குகிறது

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி மே 13வரை எட்டு நாட்கள்

Read More
மாவட்ட செய்திகள்

உங்களை தேடி உங்கள் ஊர் முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

பெரியகுளம் தாலுகாவில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ நடந்த முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்து அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார். பெரியகுளம் தாலுகாவில் ‘உங்களைத்தேடி

Read More
மாவட்ட செய்திகள்

போர்ட் அப் டவுன் ரியல் எஸ்டேட்டில் பிளாட் வாங்கினால் பத்திரப்பதிவு இலவசம்

தேனி பெரியகுளம் ரோடு லட்சுமிபுரத்தில் உள்ள போர்ட் அப் டவுன் வளாகத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வீட்டு மனை வாங்குவோர்களுக்கு இலவச பத்திரப்பதிவு செய்து தரப்படும் என,

Read More
மாவட்ட செய்திகள்

தேனியில் காங்., ஆர்ப்பாட்டம்

‘நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. அதில் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ்

Read More
தமிழக செய்திகள்

வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!

”தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்” என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தனக்கு வரும்

Read More
மாவட்ட செய்திகள்

ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் அடிக்கடி சோதனை அவசியம்; மறுமுறை பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யால்- ஆபத்து

மாவட்டத்தில் ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணைய்யை மறுமுறை தொடர்ந்து பயன்படுத்துவதால் உணவுகள் விஷமாக மாறி ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. உணவு பாதுகாப்பு

Read More
மாவட்ட செய்திகள்

ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்

போடி கொம்புதூக்கி அய்யனார் கோயிலில் இருந்து கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி இன்றி மலைக் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.   போடி

Read More
மாவட்ட செய்திகள்

மலர் கண்காட்சி மே 1 – 10 வரை நடக்குது

மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 1 முதல் 10 வரை நடக்கிறது. கேரளாவில் தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு

Read More