கோயிலில் கொள்ளை முயற்சி தனிப்படையினர் விசாரணை
மூணாறு : மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். மூணாறு நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி
Read Moreமூணாறு : மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். மூணாறு நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி
Read Moreகம்பம், : பகலில் பசு, காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என கால்நடை டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக
Read Moreகம்பம் : சுருளி அருவியில் கடும் வெயில் காரணமாக தண்ணீர் விழுவது முழுமையாக நின்றது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி
Read Moreதேனி : உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இங்கு 2026 ஜனவரியில் 8 ம் வகுப்பு சேர்வதற்கான எழுத்து தேர்வு ஜூன்
Read Moreதேவதானப்பட்டி,:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெற்றி 40, வீட்டின் இரண்டாவது மாடியில் அலைபேசியில் பேசியவாறு சென்ற போது தவறி விழுந்து
Read Moreஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்ப பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கூட்டுக் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த ஊராட்சியில் அனுப்பப்பட்டி, மேக்கிழார்பட்டி,
Read Moreதேவதானப்பட்டி : மகன் காதணி விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விஜயராகவன் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சாவடி தெருவைச்
Read Moreபெரியகுளம் ; வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆர்.சி.டி., அல்லது ஆர்.சி.சி.பி., ‘சர்க்யூட் பிரேக்கர்’ பொருத்த வேண்டும் என மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.
Read Moreபெரியகுளம் : பெரியகுளம் பகவதியம்மன் கோயில் திருவிழாவில் இன்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். பெரியகுளம் வடகரை மலைமேல்வைத்தியநாத சாமி கோயிலின் உபகோயிலான
Read Moreதேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மை குறித்த பயிற்சியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
Read More