திண்டுக்கல் -குமுளி ரயில் பாதை கோரி இன்று நடைபயணம்
தேனி: திண்டுக்கலில் இருந்து குமுளிக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை இருந்து வருகிறது. திண்டுக்கல் -குமுளி அகல
Read Moreதேனி: திண்டுக்கலில் இருந்து குமுளிக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை இருந்து வருகிறது. திண்டுக்கல் -குமுளி அகல
Read Moreபெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை, கும்பக்கரை அருவி பகுதியில் சர்வதேச வனதினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா மற்றும் திரவியம் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பாக மரக்கன்றுகள்
Read Moreஆண்டிபட்டி; வைகை அணை நீர் தேக்கத்தில் சில நாட்களாக பச்சை பாசி படலம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் நீரில் மிதக்கும் பாசி படலத்தால் பாதிப்பில்லை என நீர்வளத்துறை
Read Moreமூணாறு: மூணாறைச் சேர்ந்த கல்லூரி மாணவி முதன்முதலாக உடல் உறுப்புகளை தானம் பதிவு செய்து முன்மாதிரியானார். மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பழனி, மல்லிகா
Read Moreதேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை தொடர்ச்சியாக நாய்கள், கன்றுக்குட்டி வேட்டையாடி, நாட்டுமாடுகள் கிடைக்குள் நுழைய முயற்சித்தது. சிறுத்தையை கூண்டு வைத்து
Read Moreபோடி, மார்ச் 21: தேனி மாவட்டம் போடி அருகே சின்னமனூர் ஒன்றியம் சங்கராபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக்(32). இவர் கொட்டம் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.
Read Moreபோடி, மார்ச் 21: போடி சுந்தர பாண்டியன் தெருவை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (32). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் போடி வினோபாஜி தெருவை
Read Moreகூடலூர், மார்ச் 21: தேனி மாவட்டம், கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 18ம் கால்வாய் தொட்டி பாலம் அருகே கடந்த ஜன.25ம் தேதி வேட்டையாடி கொல்லப்பட்ட
Read Moreகடமலைக்குண்டு: இலவம் பஞ்சு விளைச்சல் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கான விலை கிடைக்காததால் விளைந்த காய்களை பறிப்பதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு,
Read Moreமூணாறு: மூணாறில் ஓடையில் குப்பையை வீசிய பெண்ணுக்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. மூணாறில் ஊராட்சி தலைமையில் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரின்
Read More