காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
”காலனி என்ற சொல் வசைச்சொல் ஆக மாறி இருப்பதால், அதை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
Read More”காலனி என்ற சொல் வசைச்சொல் ஆக மாறி இருப்பதால், அதை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
Read Moreதேனி மாவட்டம் சின்னமனுார் அருகே முத்துலாபுரத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 5 ஆயிரம் செவ்வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது. தேனி மாவட்டத்தில்
Read Moreதேனி அல்லிநகரம் அருகே உள்ள பொட்டல்களத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தலித் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது அரசு வீடுகள் கட்டி உள்ளது. தற்போது
Read Moreகம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
Read Moreசில்வார்பட்டியில் அடுத்தவர் இடத்தில் அத்துமீறி நுழைந்து தகரஷெட் அமைக்க முயன்ற தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் மீது தேவதானப்பட்டி போலீசார்
Read Moreமாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 278 நீட்தேர்வு எழுத உள்ளனர். எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே 4ல் நடக்கிறது. இத்தேர்வினை எழுத
Read Moreடில்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து,
Read Moreபஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவிலும் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாக்.,
Read Moreஅமெரிக்கா சென்றுள்ள பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார். தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து
Read Moreதமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொலைகளின்
Read More