Sunday, April 20, 2025
மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

போடி, மார்ச் 23: போடி அருகே உள்ள மல்லிங்காபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சவுந்திரபாண்டி. இவரது மனைவி வசந்தி (39). இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி

Read More
மாவட்ட செய்திகள்

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு ஆட்சேர்ப்பு

தேனி, மார்ச் 23: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளதால், இப்படைப்பிரிவில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகிற ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்தில்

Read More
மாவட்ட செய்திகள்

கம்பெனி உரிமையாளரை தாக்கி பணம் பறித்த 6 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் 40, பெட் பாட்டில் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இக்கம்பெனியில் 2 மாதத்திற்கு முன்பு வருஷநாடு தங்கம்மாள்புரத்தைச்

Read More
மாவட்ட செய்திகள்

தேக்கடி வனப்பகுதியில் கத்திகள் மறைத்து வைத்திருந்த 2 பேர் கைது

கூடலுார்: தேக்கடி வனப்பகுதியில் பட்டா கத்திகளை மறைத்து வைத்திருந்த 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். பெரியாறு புலிகள் சரணாலய பகுதி தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை

Read More
மாவட்ட செய்திகள்

பா.ஜ.,வினர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சி, நேற்று முன் தினம் பா.ஜ., துண்டை கழுத்தில் அணிந்து க. விலக்கில் உள்ள டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர்

Read More
மாவட்ட செய்திகள்

‘விட்டமின் ஏ’ திரவம் வழங்கும் முகாம்

கம்பம்: ஒன்று முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கண் குறைபாட்டை நிவர்த்திக்காக விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்டு

Read More
மாவட்ட செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தேனி மாவட்டமதுவிலக்கு மற்றும்ஆயத்த தீர்வு துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, பேராசிரியர்

Read More
மாவட்ட செய்திகள்

தேனி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டை ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் அவதியடைகின்றனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு

Read More
மாவட்ட செய்திகள்

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு; கழிவுநீரால் சுகாதாரக்கேடு பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு மக்கள் அவதி

பெரியகுளம்: குடியிருப்பு பகுதி வழியாக பாதாளச்சாக்கடை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் குழாய் உடைந்து கழிவுநீர் நீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேட்டில் பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு

Read More
மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு குழுவில் கேரள அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி முற்றுகை

கூடலுார்; முல்லைப் பெரியாறு அணையில் இன்று (மார்ச் 22) ஆய்வு மேற்கொள்ள வரும் புதிய மத்திய கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள 2 கேரள அதிகாரிகளை நீக்க

Read More