Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு! மாவட்ட சுகாதாரத்துறை ஏற்பாடு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து, மழை பெய்கிறது. இந்த திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பலர் காய்ச்சலால் பாதிக்கப் படுகின்றனர். இதனால் அரசு

Read More
மாவட்ட செய்திகள்

பசுமை சூழலை அதிகரிக்க வனத்துறை தீவிரம்; மரக்கன்றுகளை இலவசமாக தந்து விழிப்புணர்வு

சின்னமனுாரை பசுமை நகரமாக மாற்ற வனத்துறை தீவிர ஏற்பாடுகளை செய்வதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகரின் மேற்குப் பகுதியில் நெல்

Read More
மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மெட்ரிக் மாணவர்கள் சாதனை

கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை

Read More
மாவட்ட செய்திகள்

40 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய மகன்; அன்னையர் தினத்தில் இணைந்த தாய், மகன்

சென்னையில் சிறு வயதில் பெற்றோரை பிரிந்து சென்று 40 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய மகனை கண்டு அவரது தாயார், உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம்

Read More
மாவட்ட செய்திகள்

அலைபேசி ‘டார்ச்’ ஒளியில் பச்சை குத்தும் இளைஞர்கள்; சுகாதாரத்துறை ஆய்வு அவசியம்

வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் பச்சை குத்தும் கடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஊசிகள் முறையாக மாற்றப்படுகிறதா என, மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

Read More
மாவட்ட செய்திகள்

சின்னச்சுருளி அருவியில் பயணிகளுக்கு நீடிக்கும் தடை

சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிப்பதால் கோடையில் அருவியில் குளிக்க ஆர்வத்துடன் வருபவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தொடர்கிறது. கோம்பைத்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை

Read More
விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கோலி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக

Read More
இந்தியா

முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்

Read More
இந்தியா

உலக அமைதிக்கு வழி வகுக்கும்: பிரதமர் மோடி உறுதி

”புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள

Read More
இந்தியா

நேற்றிரவு எல்லையில் அமைதியான சூழல்; இந்திய ராணுவம் தகவல்

”கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது” என இந்திய ராணுவம்

Read More