Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பசுமாட்டின் கண்ணில் உருவான புற்றுநோய் கட்டி அகற்றம் தேனி கால்நடை மருத்துவக்கல்லுா ரி சாதனை

தேனி: தேனி கால்நடை அறிவியல் கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில் பசுமாட்டின் இடது கண்ணில் உருவான தட்டை செல் புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி டாக்டர்கள்

Read More
மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் கலை நிகழ்ச்சி

மயிலாடுதுறை, மார்ச் 29: மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தேவாரம் சிவதாண்டவம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை

Read More
மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் நகர திமுக சார்பில் ஒன்றிய அரசு கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கல்

வேதாரண்யம், மார்ச் 29: வேதாரண்யம் நகர திமுக சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தொகுதி மறு வரை என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய

Read More
மாவட்ட செய்திகள்

தோப்புத்துறையில் பெரிய பள்ளிவாசலில் பாலஸ்தீன ஆதரவு நாள் பதாகை ஏந்தி முழக்கம்

வேதாரண்யம், மார்ச் 29: வேதாரண்யம் அடுத்த தோப்புதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாலஸ்தீன ஆதரவு நாள் தமிழ்நாடு எங்கும் கடைபிடிக்கப்படுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்

Read More
மாவட்ட செய்திகள்

மாம்பூக்கள் பாசியாக மாறும் நிலையில் உதிர்ந்ததால் ஏமாற்றம்: மழையால் மகசூல் பாதிப்பு என விவசாயிகள் புலம்பல்

பெரியகுளம்: மா மரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்து, பாசியாக மாறும் நிலையில் மாசி மாதம் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து, விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மகசூல்

Read More
மாவட்ட செய்திகள்

ஏலத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது

மூணாறு; இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி அருகே கஜனாபாறை அரமனபாறை பகுதியில் ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை நாய்கள் கடித்து குதறிய அவலம் நடந்துள்ளது. அப்பகுதியில் குடிநீர் குழாய்

Read More
மாவட்ட செய்திகள்

மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி ஏப்.1ல் துவக்கம்

தேனி; மாவட்ட விளையாட்டு விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் ஜூன் 8 வரை 5 கட்டங்களாக நடக்க உள்ளது. பயிற்சி 12 நாட்களாகும். தினமும்

Read More
மாவட்ட செய்திகள்

வன உயிரினங்கள் இருந்தால்தான் வனம் உயிர்ப்புடன் இருக்கும்; மாணவர்களுடன் டி.எப்.ஓ ., கலந்துரையாடல்

கம்பம்; ”வன உயிரினங்கள் இருந்தால்தான் வனம் உயிர்ப்புடன் இருக்கும். இவற்றை பாதுகாப்பது மாணவர்களின் கடமை.” என, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தெரிவித்தார். சின்னமனுார், வெள்ளையம்மாள்புரம், உ.அம்மாபட்டி

Read More
மாவட்ட செய்திகள்

fஜல்லி , எம் .சாண்ட் விலை நிர்ணயம்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பகுதியில் குவாரிகள், கிரஷர்களில் விற்பனை செய்யப்படும் எம் சாண்ட், ஜல்லி ஆகியற்றில் விலை நிர்ணயம் தெரியாததால் பொது மக்கள் பாதிப்படைகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் இருபதுக்கும்

Read More