Thursday, September 4, 2025
உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த

Read More
உலகம்

இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர்

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே நடக்கும் போரினை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர் மேலும்கூறியதாவது,

Read More
இந்தியா

26 நகரங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்

காஷ்மீரின் பாராமுல்லாவில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதி வரை, 26 இந்திய நகரங்களை குறி வைத்து, பாக்., ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து

Read More
உலகம்

பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா

Read More
உலகம்

உலக நாடுகளிடம் கையேந்தும் பாகிஸ்தான்; வலைதளம் முடக்கப்பட்டதாகவும் புலம்பல்

இந்திய ராணுவத்தின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்ட நிதியுதவி அளிக்கும்படி, உலக நாடுகளிடம் சமூக வலைதளம் வாயிலாக பாகிஸ்தான் கையேந்துகிறது. எனினும், சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டு

Read More
உலகம்

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும்

Read More
தமிழக செய்திகள்

பொதுமக்கள், உள்கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு: உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

நாட்டு மக்களையும், முக்கியமான உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க எந்நேரமும் தொடர் விழிப்புடன் தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு — காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்ற

Read More
தமிழக செய்திகள்

கவர்னருடன் நயினார் திடீர் சந்திப்பு

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களை, உடனே வெளியேற்றுமாறும்,

Read More
தமிழக செய்திகள்

ரூ.56.47 கோடியில் கட்டடம் திருச்சியில் திறந்து வைத்தார் ஸ்டாலின்

திருச்சி அருகே துவாக்குடியில், அரசு மாதிரி பள்ளிக்காக, 56.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு

Read More
தமிழக செய்திகள்

துறைமுகம், விமான நிலையத்தில் போர் ஒத்திகை

சென்னை விமான நிலையம் மற்றும் எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினர் நேற்று போர் ஒத்திகை நடத்தினர். நேற்று மாலை 4:00 முதல் 5:00

Read More