Wednesday, September 10, 2025
மாவட்ட செய்திகள்

இடம் பத்திரப்பதிவு செய்து தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி அக்ஷயா 28. இவரிடம் சிவகாசி அருகே நாராயணபுரத்தை சேர்ந்த பரசுராம், கணேசன், பழனிராஜ், பாப்பையா, மாரிச்செல்வம், விஜயராஜ் ஆகியோர் தங்களுக்கு

Read More
தமிழக செய்திகள்

வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கும் ஆளும்கட்சியினர்; இ.பி.எஸ்., கொந்தளிப்பு

”ஆளுங்கட்சியினரால் வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கப்படுகிறது” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடந்த வணிகர் பாதுகாப்பு மாநாட்டில் இ.பி.எஸ்.,

Read More
தமிழக செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன்

”வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

Read More
மாவட்ட செய்திகள்

மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்; 5 கி.மீ., அணி வகுத்து நின்ற வாகனங்கள்

மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கொச்சி — தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து கி.மீ., துாரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மூணாறில் ஆண்டுதோறும் கோடை சுற்றுலா

Read More
மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல்

Read More
மாவட்ட செய்திகள்

துார்வாரப்படாத வேலப்பன்குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிரமம்

தேவாரம் அருகே எரணம்பட்டியில் உள்ள வேலப்பன்குளம் ஓடை துார்வாராததால் செடிகள் வளர்ந்து பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி, மழை நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரணம்பட்டி

Read More
மாவட்ட செய்திகள்

வீரபாண்டி பாலத்தில் கார்களால் இடையூறு ADDED : மே 05, 2025 06:40 AM

வீரபாண்டி ஆற்றுப்பாலத்தில் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்குகிறது.

Read More
மாவட்ட செய்திகள்

சர்வதேச கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

கோவாவில் உலக அளவில் நடந்த கராத்தே போட்டியில் கூடலுார் மாணவர்கள் சாதனை படைத்தனர். உலக அளவிலான கராத்தே போட்டி கோவாவில் நடந்தது. இந்தியா, மலேசியா, இலங்கை, நேபாளம்,

Read More
மாவட்ட செய்திகள்

மரக்கன்றுகளை பராமரித்து விடுமுறையை கழிக்கும் மாணவர்கள்

விடுமுறை நாட்களில் மாணவர்களிடம் நற்பண்பை வளர்க்க இயற்கை சார்ந்த ஒரு செயலை செய்ய துாண்ட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் கவனம் திசை திரும்பாமல் ஒருமனதாக இருக்கும்.

Read More
மாவட்ட செய்திகள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவக்கம்; 270 அதிநவீன கேமராக்கள் பொருத்தம்தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்கிறது. திருவிழாவை முன்னிட்டு 270 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்கிறது. திருவிழாவை முன்னிட்டு 270 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இக்கோயிலின் சித்திரை

Read More