மலர் கண்காட்சியை ரசித்த 20 ஆயிரம் பயணிகள்
கேரள மாநிலம் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் மே 1ல் துவங்கிய மலர் கண்காட்சியை கடந்த நான்கு நாட்களில் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
Read Moreகேரள மாநிலம் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் மே 1ல் துவங்கிய மலர் கண்காட்சியை கடந்த நான்கு நாட்களில் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
Read More‘பா.ஜ.,வோடு கூட்டணி வைக்க வேண்டும் என நானே சொன்னேன்.. முஸ்லீம்கள் நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார்.
Read More‘தி.மு.க., அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இனியும் முதல்வர் இதனை மூடி மறைக்க முயன்றால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித
Read More‘இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா,’ என்று ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவரது
Read Moreகாஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., (பாக்., உளவு அமைப்பு) மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது. தேசிய
Read Moreதமிழக, கேரளா இடையே போக்குவரத்து மேம்பட தேவாரம், சாக்கலூத்து மெட்டு ரோடு அமைக்க தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன் நடைபயணம் சென்றார். தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில்
Read Moreவீரபாண்டி திருவிழாவில் எல்லை பிரச்னையால் பக்தர்கள் பாதிப்பு பைபாஸ் முதல் பாலம் வரை விளக்குகள் அவசியம்.. வீரபாண்டி சித்திரை திருவிழா நாட்களில் பேரூராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால்
Read Moreமூணாறு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 13 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். கேரளா,
Read Moreகோடையின் தாக்கத்தால் நுங்கு, இளநீர் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பால் தட்டுப்பாடு இருப்பதாக கூறி வியாபாரிகள் இவற்றின் விலையை உயர்த்தி விட்டனர். கடந்த இரு
Read Moreமங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடியில் நேற்று நடக்க இருந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக – கேரள எல்லை
Read More