Monday, April 21, 2025
மாவட்ட செய்திகள்

மத்திய அரசு அதிகாரி என கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் கைது

மூணாறு: மத்திய அரசு அதிகாரி என கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பாலக்காடு, கோங்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சாயை 32, இடுக்கி போலீசார் கைது

Read More
மாவட்ட செய்திகள்

பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

பெரியகுளம்: பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாதசாமி கோயிலின் உபகோயிலான பகவதியம்மன் கோயில்

Read More
மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி, மார்ச் 20: தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர்

Read More
மாவட்ட செய்திகள்

லாரி திருடிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

தேனி, மார்ச் 20: தேனியில் லாரியை திருடி விற்பனை செய்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை தேனி போலீசார் திண்டுக்கல்லில் கைது செய்தனர்.

Read More
மாவட்ட செய்திகள்

அடையாள அட்டை வழங்கல்

தேனி. மார்ச் 20: இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து முன்னணி அமைப்பின் இந்து வியாபாரிகள் நல சங்க

Read More
மாவட்ட செய்திகள்

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தும் அகற்றாத அவலம் அணைக்கரைப்பட்டி காதார் பாட்ஷா கண்மாய் விவசாயிகள் அவதி

போடி: போடி, அணைக்கரைப்பட்டி காதர் பாட்ஷா கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்தும் பல ஆண்டுகள் ஆகியும் அகற்றாமல் அதிகாரிகள் தாமதம் செய்வதால் மழைநீரை முழுமையாக தேக்க

Read More
மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி வத்தலக்குண்டு தாய் , மகன் மீது வழக்கு

தேனி:அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக கூறி ரூ.88 லட்சம் பெற்று மோசடி செய்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சூரஜ், தாய் சுமதி மீது தேனி போலீசார்

Read More
மாவட்ட செய்திகள்

கோயிலில் கொள்ளை முயற்சி தனிப்படையினர் விசாரணை

மூணாறு : மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். மூணாறு நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி

Read More
மாவட்ட செய்திகள்

பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதீங்க: டாக்டர் ‘ அட்வைஸ்’

கம்பம், : பகலில் பசு, காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என கால்நடை டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக

Read More
மாவட்ட செய்திகள்

சுருளி அருவியில் நீர் வரத்து இல்லை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம் : சுருளி அருவியில் கடும் வெயில் காரணமாக தண்ணீர் விழுவது முழுமையாக நின்றது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி

Read More