Monday, April 28, 2025
மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் அணுகல் தன்மை பயிற்சி

தேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மை குறித்த பயிற்சியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்

Read More
மாவட்ட செய்திகள்

துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புலிக்கு தேக்கடியில் மருத்துவ பரிசோதனை *- 4 முறை சுடப்பட்டதாக தகவல்

கூடலுார்:கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு அருகே வனத்துறையினர் சுட்டதில் பலியான புலிக்கு தேக்கடியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மயக்க ஊசி பலனளிக்காததால் புலியை சுட்டதாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளன

Read More
மாவட்ட செய்திகள்

குமுளியில் பஸ் வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் – அவதி ; மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

கூடலுார்: தமிழக கேரள எல்லையான குமுளியில் மாலையில் ஊர் திரும்பும் தோட்ட தொழிலாளர்கள் கூடுதல் பஸ் வசதியின்றி நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேனி

Read More
மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் — குமுளி அகல ரயில் பாதை திட்டம் விழிப்புணர்வு

ஆண்டிபட்டி: திண்டுக்கல் — குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழுவின் நடை பயணம் குறித்து ஆண்டிபட்டியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்ட மக்களின்

Read More
மாவட்ட செய்திகள்

காதலியை காயப்படுத்திய காதலன் மீது வழக்கு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 27.இவரது 25 வயது காதலி. இருவரும் டூவீலரில் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளனர் டூவீலரை ஜெயக்குமார் ஓட்டிக் கொண்டே ‘நீ

Read More
மாவட்ட செய்திகள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷகேம் கோலாகலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேனி: தேனி பங்களா மேட்டில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது இக்

Read More
மாவட்ட செய்திகள்

வாகனங்களை வழி மறித்த யானை உயிர் தப்பிய சுற்றுலா படகு டிரைவர்

மூணாறு: மூணாறு அருகே விரிந்த கொம்பன் காட்டு யானை ரோட்டில் வாகனங்களை வழிமறித்த நிலையில், அதன் முன் சிக்கிய சுற்றுலா படகு டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Read More
மாவட்ட செய்திகள்

வைகை ஆற்றின் கரையோர கிராமத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு துரைச்சாமிபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு.

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி வைகை ஆற்றின் கரையோர கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவரித்தாடுவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட துரைச்சாமிபுரம்,

Read More
மாவட்ட செய்திகள்

கடந்தாண்டு அதிகரித்த விபத்துக்களை குறைக்க நடவடிக்கை: 2024ல் 1330 விபத்துகளில் 408 பேர் உயிரிழப்பு

தேனி: மாவட்டத்தின் ஐந்து போலீஸ் சப் டிவிஷன் பகுதிகளில் கடந்த 2023ல் நடந்த 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2024ல் 56 விபத்துக்கள் அதிகரித்து

Read More
மாவட்ட செய்திகள்

தாமதமாக வந்த அதிகாரிகளை தவிக்க விட்ட தேனி கலெக்டர்

தேனி : தேனியில் ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த 12 துறை அதிகாரிகளை கலெக்டர் அனுமதிக்காததால் அரங்கிற்கு வெளியே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். தேனி கலெக்டராக

Read More