போலி ஆவணம், ஆள்மாறாட்டம் ; 33 சென்ட் இட ம் மோசடி : 2 பேர் கைது
தேனி; தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் 33 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் செய்து,பவர் பத்திரம் பதிவு செய்து மோசடி செய்த வழக்கில், மதுரை நேரு
Read Moreதேனி; தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் 33 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் செய்து,பவர் பத்திரம் பதிவு செய்து மோசடி செய்த வழக்கில், மதுரை நேரு
Read Moreபோடி; போடி- மதுரை இடையே தினசரி காலையில் ரயில் இயக்க பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை — போடி இடையே உள்ள 96 கி.மீ.,
Read Moreதேனி, மார்ச் 18: தேனி-அல்லிநகரத்தில் உள்ள தெருக்களில் உள்ள கழிவுநீரோடைகளில் மண் மேவியதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் செல்லும் நிலை உள்ளதால் கழிவுநீரோடைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும்
Read Moreதேனி, மார்ச் 18: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில்
Read Moreபோடி, மார்ச் 18: தேனி மாவட்டம், சின்னமனூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி அருகே சின்னமனூர் ஒன்றியத்தில்
Read Moreதேனி: ‘தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்’ என தேனியில் ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார். தேனியில்
Read Moreதேனி : மாவட்டத்தில் அரசு சார்பில் அரிசி ஆலை அமைக்கும் பணி கானல் நீராக உள்ளது. இதனால் அரசு நெல் கொள்முதல் செய்தாலும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி
Read Moreதேவதானப்பட்டி, : ‘காமக்காபட்டி பகுதியில் 6 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை வைத்துள்ள கேமராவில் பதிவு இல்லை. ‘ட்ரோன்’ கேமராவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க
Read Moreதேனி : ‘மாவட்டத்தில் பள்ளி கோடை விடுமுறையில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.’ என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Moreபெரியகுளம் : மா வில் இலைப்பேன், பறவைக்கண் அழுகல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் 9,600 எக்டேர் பரப்பளவில் மா சாகுபடியாகிறது.
Read More