Tuesday, April 29, 2025
மாவட்ட செய்திகள்

கம்பம் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் 2.5 ஏக்கர் நிலம் வழங்க நீர்வளத் துறை இசைவு நீண்டகால பிரச்னைக்கு தீர்வுக்காண வாய்ப்பு

கம்பம்: கம்பத்தில் தினமும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு நீர்வளத்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்து

Read More
மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறையில் 242 பேர் தற்செயல் விடுப்பு

தேனி: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் 242 பேர் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்

Read More
மாவட்ட செய்திகள்

காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி காமக்கப்பட்டி

Read More
மாவட்ட செய்திகள்

மார்ச் 21ல் மூணாறு ஊராட்சி துணை தலைவர் தேர்தல்

மூணாறு: மூணாறு ஊராட்சியில் காலியாக உள்ள துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 21ல் நடக்கிறது. மூணாறு ஊராட்சியில் 17ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பாலசந்திரன் கடந்த

Read More
மாவட்ட செய்திகள்

போக்சோ வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை

மூணாறு: பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம்

Read More
மாவட்ட செய்திகள்

குண்டேரி – பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

போடி: போடி அருகே குண்டேரி பனங்கோடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். போடி ஒன்றியம், அகமலை

Read More
மாவட்ட செய்திகள்

காயம் பட்ட ஒற்றை கொம்பன் பூர்ண நலம் மருத்துவகுழு அறிக்கை தாக்கல்

மூணாறு: காலில் பலத்த காயத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை கொம்பன் யானை நலமுடன் உள்ளதாக மருத்துவ குழு அறிக்கை தாக்கல் செய்தனர். மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல

Read More
மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டியில் மும்முனை மின் வினியோக நேரம் குறைவு

  ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மும்முனை மின்சார வினியோக நேரம் குறைவாக இருப்பதால் விவசாயப் பணிகள், குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட

Read More
மாவட்ட செய்திகள்

கொள் முதல் நிலை ய ஊழியர் விபத்தில் பலி

தேனி, மார்ச் 14: பெரியகுளம் அருகே பாலத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.தேனி அருகே முத்துத்தேவன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் பெருமாள் மகன் மணிகண்டன்(38). இவர் பெரியகுளம்

Read More
மாவட்ட செய்திகள்

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

தேவதானப்பட்டி, மார்ச் 14: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(33). இவர் 200 செம்மறி ஆடுகளை 18ம்படி கருப்பசாமி கோவில் பகுதியில் தனியார்

Read More