சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Read More