விவசாயிகளுக்கு ‘ட்ரோன் ‘ மூலம் செயல் விளக்கம்
போடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகள் சார்பில் கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின்
Read Moreபோடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகள் சார்பில் கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின்
Read Moreஆண்டிபட்டி : ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் பாண்டிச்செல்வம் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் கபில்,
Read Moreதேனி : ‘ஜல்ஜீவன்’ திட்ட இணைப்புகள் பொருத்தப்பட்டும், குடிநீர் வினியோகம் இல்லாததால் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் மக்கள், தார்ரோடு அமைக்கப்படாத ரோடுகளால் போக்குவரத்திற்கு சிரமம், மழை காலங்களில்
Read Moreதேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் திறப்பு விழா பலகையில் பெயர்கள் பித்தளையால் ஆன எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த எழுத்துக்கள் தொடர்ந்து திருடு
Read Moreகூடலுார் : கூடலுார் குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததில் புகை வெளியேறி குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்ததால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். கூடலுார் நகராட்சியில் சேகரமாகும் குப்பை, குடியிருப்புகளை ஒட்டியுள்ள
Read Moreதேனி : மாவட்டத்தில் 61 இடங்களில் நிலப்பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடந்தது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மேகமலை புலிகள் காப்பகத்தினர், கல்லுாரி மாணவர்கள் என 235 பேர்
Read Moreகூடலுார் : லோயர்கேம்ப் குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகே மின் வாரிய குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் நேரடியாக கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
Read Moreஇப்பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகியபகுதிகள் உட்பட விரிவாக்கப் பகுதிகளிலும்18 வார்டுகள்உள்ளன.30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு, பல்வேறு
Read Moreபெரியகுளம்; பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பாடுகள் மற்றும் விரிவாக்க திட்டங்களை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பார்வையிட்டார். இயற்கை வேளாண்மை மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், முருங்கை, தோட்டக்கலை பயிர்களின் மதிப்பூட்டப்பட்ட
Read Moreஉத்தமபாளையம்; உத்தமபாளையம் பேரூராட்சிக்கு ரூ.1.5 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணி துவங்கியதால் வடக்கு தெருவில் உள்ள பழைய நூலக கட்டடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றப்பட்டு நேற்று
Read More