Thursday, May 15, 2025
மாவட்ட செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு , நகராட்சிப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை உணவு, மற்றும் நலத்திட்ட

Read More
மாவட்ட செய்திகள்

மாடுகள் சினைப்பிடிப்பு திறன் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைகிறது; ஸ்கேன் செய்து ஆய்வு நடத்த கால் நடை துறை முடிவு

கம்பம்: தேனி மாவட்டத்தில் மாடுகள் சினைப் பிடிக்கும் சதவீதம் 50 க்கும் கீழ் குறைவதால், சினைப் பிடிக்காத மாடுகளை ஸ்கேன் செய்து கள ஆய்வு செய்ய கால்நடை

Read More
மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்

தேனி: மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் அதிகாரிகள் பணியிடம் பல காலியாக உள்ளதால் பொதுமக்களின் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. வரிவசூல்,குடிநீர் கட்டணம், வாடகை வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேனி,

Read More
மாவட்ட செய்திகள்

ரயில்வே ஸ்டேஷன் முற்றுகையிட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

தேனி: இந்திய கம்யூ., கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி ரயில்வே ஸ்டேஷனை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Read More
மாவட்ட செய்திகள்

உதவிப் பேராசிரியர் தகுதி தேர்வு எழுத 1730 பேருக்கு அனுமதி

தேனி: மாவட்டத்தில் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வான டி.என்.எஸ்.இ.டி., தேர்வு 3 மையங்களில் நடக்கிறது. தேர்வினை எழுத 1730 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்லுாரி

Read More
மாவட்ட செய்திகள்

ஆனயிறங்கல் அணை திறப்பு கோடையில் திறக்கும் ஒரே அணை

மூணாறு: பூப்பாறை அருகில் உள்ள ஆனயிறங்கல் அணை நேற்று திறக்கப்பட்டது. இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகில் உள்ள ஆனயிறங்கல் அணை சுற்றுலா பகுதியாக இருந்தது. அங்கு மின்வாரியத்தின்

Read More
மாவட்ட செய்திகள்

தேனி கோடை காலத்திலும் குளுமையாக இருக்கும் ரகசியம் இதுதான்; பசுமை போர்வை அதிகரிப்பு : ரேஞ்சர் தகவல்

தேனி : ‘தேனி மாவட்டத்தில் 34 சதவீதம் பசுமை போர்வை அதிகரித்துள்ளதால் கோடைகாலத்திலும் குளுமையாக இருப்பதற்கு இதுதான் ரகசியம்.’ என, தேனி ரேஞ்சர் சிவராம் தெரிவித்தார். தமிழகத்தின்

Read More
மாவட்ட செய்திகள்

கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட் , மாவட்ட

Read More
மாவட்ட செய்திகள்

போடி, கேரளா பகுதிகளில் டூவீலர் திருடிய 4 பேர் கைது

போடி : கேரளா எர்ணாகுளம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் 35. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு பூப்பாறைக்கு டூவீலரில் வந்துள்ளார். அங்கு ரோட்டோரத்தில் டூவீலரை நிறுத்தி

Read More
மாவட்ட செய்திகள்

மூணாறில் மெகா துாய்மை பணி

மூணாறு : கேரளாவில் ‘குப்பை இல்லா நவ கேரளம்’ எனும் திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி மூணாறில் ‘ ஜீரோ வேஸ்ட்’ எனும் மெகா தூய்மை

Read More